04-12-2004, 06:11 AM
BBC Wrote:புலிகளுக்கு இடையிலான மோதல் ஒரு போர் நிறுத்த மீறல் என்கிறது ஹெல உறுமய
ஜ கொழும்பிலிருந்து சேரலாதன் ஸ ஜ திங்கட்கிழமை, 12 ஏப்பிரல் 2004, 8:46 ஈழம் ஸ
விடுதலைப் புலிகளுக்கு இடையில் கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சனை உள்விவகாரமாக இருந்த போதிலும் அது தேசிய பாதுகாப்பிற்கும், சமாதானத்திற்கும் அச்சுறுத்தல் என ஐhதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்தக் கட்சி அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
இந்தப் பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவந்து தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுடன் அமைதியை நிலைநாட்ட வேண்டும் என அந்தக் கட்சி ஐனாதிபதியிடமும், பிரதமரிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளது.
தற்போதைய நிலமை ஒரு போர் நிறுத்த மீறல் என்றும், ஐhதிக ஹெல உறுமய குறிப்பிட்டுள்ளது.
Thanx: Puthinam
++++++++++++++++++++++++++++++++++++++
வந்திட்டானுகள் மொட்டை உடையில் இருக்கும் காவி போட்ட கோதாரிகள். இவனுகள் மொட்டை போட்டது சனத்துக்கு மொட்டை போடத்தான் என்டு நினைச்சுக்கொண்டிந்தேன். ஆனால் இப்ப நாட்டுக்கும் மொட்டை போட வெளிக்கிடுறானுங்கள் பாவிகள். புத்தம் சரணம் மொட்டை ஆமி(அதிலயும் சேர்ந்திடுவானுகள் கொஞ்சனாளில்), தர்மம் சரணம் ????????????????.
...... 8)

