04-12-2004, 02:25 AM
அவை தேர்தல்லை போட்டியிட்டது மட்டுமல்ல பதவியளுக்கும் அடிபடுறது பௌத்த தர்மத்துக்கே விரோதம் எண்டு ஒரு பிக்கு கருத்து வெளியிட்டிருக்கிறார்
மற்றவங்கடையைக் கழுவ முதல் தங்கடையைக் கழுவலாமே?
விட்டால் கருணாவுக்கு பிரித் ஓதி ஆசீர்வதிக்க போறம் எண்டுவினம்
மற்றவங்கடையைக் கழுவ முதல் தங்கடையைக் கழுவலாமே?
விட்டால் கருணாவுக்கு பிரித் ஓதி ஆசீர்வதிக்க போறம் எண்டுவினம்

