04-12-2004, 02:18 AM
கருணா வெகுவிரைவிலை ஆமியோடை சேரலாமாம் அவனோடை நிற்க்கிற கொஞ்சப் பேருக்கும் வேறை வழியில்லையாம் காட்டுக்கை திரிஞ்சு வளந்தவங்களுக்கு தொப்பிக்கலைக்கை உள்ளடவும் தெரியுமெண்டு கருணாவுக்கு விளங்கிட்டுது
இனியென்ன ஆமியோடை சேர்ந்து மட்டக்களப்பை அபிவிருத்தி செய்யட்டுமன்
ஆனால் சிலர் சொல்லினம் அம்மான் ஆமிக்கும் பயமாம் ஆனையிறவிலை அடிபட்டதிலை அவைக்கும் எரிச்சலாம் அதிலையும் இப்ப சாறு பிழிஞ்ச கறிவேப்பிலை மாதிரி ஆகிட்டார் அவங்களுக்கும் தேவைப்படாது
அம்மான் ஓடிடுவார் வாலுகள் ஆமியோடை சேருமாம்
இனியென்ன ஆமியோடை சேர்ந்து மட்டக்களப்பை அபிவிருத்தி செய்யட்டுமன்
ஆனால் சிலர் சொல்லினம் அம்மான் ஆமிக்கும் பயமாம் ஆனையிறவிலை அடிபட்டதிலை அவைக்கும் எரிச்சலாம் அதிலையும் இப்ப சாறு பிழிஞ்ச கறிவேப்பிலை மாதிரி ஆகிட்டார் அவங்களுக்கும் தேவைப்படாது
அம்மான் ஓடிடுவார் வாலுகள் ஆமியோடை சேருமாம்

