04-12-2004, 01:40 AM
கந்தர் பம்பலடிப்பர் எண்டு பார்த்தா கடைசியிலை புலம்பத் தொடங்கிட்டார்
அண்ணை நல்லா நெஞ்சிலை குத்தி அழு உந்தப் பெண்டுகள் செத்த வீட்டிலை அழுமாப் போலை அழுதாத்தான் துக்கமெல்லாம் நெஞ்சுக்கை நிண்டு அடைக்காமல் போகும் நெஞ்சுக்குத்தும் வராது
அண்ணை நல்லா நெஞ்சிலை குத்தி அழு உந்தப் பெண்டுகள் செத்த வீட்டிலை அழுமாப் போலை அழுதாத்தான் துக்கமெல்லாம் நெஞ்சுக்கை நிண்டு அடைக்காமல் போகும் நெஞ்சுக்குத்தும் வராது

