04-11-2004, 03:50 PM
இந்நேரத்தில் ஒரு விடயம் நினைவுக்கு வருகின்றது.தன்னைப் பேட்டியெடுத்த வெளிநாட்டுப்பத்திரிகையாளரிடம் கெரில்லா இயக்கமாக இருந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தை புதிய போர்முறைகளை அறிமுகப்படுத்தியதன் மூலம் தானே மரபுப் படையாக மாற்றினேன் என்றும் தமக்கிருந்த அறிவுடன் போரியல் பற்றி பல்வேறுபட்டவர்களினது அனுபவங்களைக் கற்றதன் மூலம் இது சாத்தியமகியது பிதற்றியவர் கருணா இதனை B.B.C போன்ற நடுநிலை ஊடகங்களும் முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டு இனிமேல் புலிகள் இயக்கம் மறுபடியும் கெரில்லா இயக்கமாக மாறவேண்டியதுதான் என்ற சாரப்பட கருத்தும் வெளியிட்டன
விடுதலைப் புலிகளின் பலம் பலவீனம் தெரிந்துமே வெருகலின் கரையில் போரை எதிர்பார்த்து ஆயத்தம் செய்வது போன்ற முழுமுட்டாள் தனமான முடிவை எடுத்த இத்தளபதி போரியல் வரலாற்றை உண்மையிலேயே கற்றாரா என்பது அடிமட்டப் போராளிகளுக்கே எழக்கூடிய சந்தேகம்
எதிர்பார்க்காத இடத்தில் எதிர்பார்க்காத தருணத்தில் எதிர்பார்த்த தாக்குதல் இதுவே விடுதலைப்புலிகளின் வெற்றிக்காண உத்தி எனத் தெரியாத மடத்தளப்தியா கருணா? இவரா தலைவரின் கட்டளைகளுக்கிணங்க ஆனையிறவைக் கைப்பற்றும் நடவடிக்கைக்கு தலைமை தாங்கி விட்டு கடைசியில் தானே ஆனையிறவை வென்றேன் என்று பீற்றிக் கொண்ட தேசபிதா?
விடுதலைப் புலிகளின் பலம் பலவீனம் தெரிந்துமே வெருகலின் கரையில் போரை எதிர்பார்த்து ஆயத்தம் செய்வது போன்ற முழுமுட்டாள் தனமான முடிவை எடுத்த இத்தளபதி போரியல் வரலாற்றை உண்மையிலேயே கற்றாரா என்பது அடிமட்டப் போராளிகளுக்கே எழக்கூடிய சந்தேகம்
எதிர்பார்க்காத இடத்தில் எதிர்பார்க்காத தருணத்தில் எதிர்பார்த்த தாக்குதல் இதுவே விடுதலைப்புலிகளின் வெற்றிக்காண உத்தி எனத் தெரியாத மடத்தளப்தியா கருணா? இவரா தலைவரின் கட்டளைகளுக்கிணங்க ஆனையிறவைக் கைப்பற்றும் நடவடிக்கைக்கு தலைமை தாங்கி விட்டு கடைசியில் தானே ஆனையிறவை வென்றேன் என்று பீற்றிக் கொண்ட தேசபிதா?
\" \"

