04-11-2004, 11:15 AM
மட்டக்களப்பில் இடம்பெயர்ந்த மக்களை தொண்டர் அமைப்புகளுடன் சேர்ந்து மீளக்குடியமர்த்தும் நடவடி க்கைகளில் விடுதலை புலிகள்
<b>வாகரை பிரதேசம் முற்று முழுதாக புலிகளின் கட்டுப்பாட்டில்</b>
மட்டக்களப்பில் கருணா குழுவினருக்கு எதிராக தாக்குதலை ஆரம்பித்த விடுதலைப்புலிகள், நேற்று சனிக்கிழமை காலை வாகரைப் பகுதியை முற்றுமுழுதாக தங்கள் கட்டுப்பாட்டி னுள் கொண்டுவந்த அதேநேரம், நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மோதலால் இடம்பெயர்ந்த பொதுமக்களை அவர்களது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தும் நடவடி க்கையில் விடுதலைப்புலிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று இப்பகுதிகளில் கடும்மோதல்கள் எதுவும் நடைபெறாத போதிலும், ஆங்காங்கே துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் கேட்டுக் கொண்டி ருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை மாலை வாகரையின் பெரும்பகுதியை விடுதலைப்புலிகள் தங்கள் வசப்படுத்தியிருந்தனர். அன்றிரவு பாரிய மோதல்கள் நடைபெறாத அதேவேளை, ஆங்காங்கே துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் கேட்ட வண்ணமிருந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
எனினும், நேற்றுக் காலை எதுவித எதிர்ப்புமின்றி விடுதலைப்புலிகள் வாகரைப் பிரதேசத்தை முற்றுமுழுதாக தங்கள் கட்டுப்பாட்டி னுள் கொண்டுவந்ததுடன், அங்கு தங்கள் நிலைகளைப் பலப்படுத்தி வருகின்றனர்.
இதேவேளை, வெள்ளிக்கிழமை நடைபெற்ற மோதல்களை அடுத்து வெருகல், கதிரவெளி, வாகரை, கண்டலடி, பனிச்சங்கேணி, பம்மிவெட்டுவான் பகுதிகளிலிருந்து வெளியேறிய 1 500 இற்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பல்வேறு பகுதிகளிலும் தஞ்சமடைந்திருந்தனர்.
இவர்களைச் சொந்த இடங்களில் மீளக்குடி யமர்த்தும் நடவடிக்கைகளை உடனடி யாக ஆரம்பிக்குமாறு உள்நாட்டு, வெளிநாட்டு அரச சார்பற்ற நிறுவனங்களுக்கும், மனிதாபிமான அமைப்புகளுக்கும் விடுதலைப்புலிகள் கோரிக்கை விடுத்ததையடுத்து, வெருகலுக்குத் தெற்கே வாகரைப் பகுதி வரையிலான பிரதேசத்தில் அகதிகளை மீளக்குடியமர்த்தும் நடவடி க்கைகள் நேற்று துரிதமாக நடைபெற்றது.
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் அகதிகளுக்கான ஐ.நா.உயர்ஸ்தானிகராலய அதிகாரிகளும், உள்@ர் தொண்டர் நிறுவனங்களும் இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடி யமர்த்தும் நடவடிக்கைகளில் நேற்று முழுநாளும் ஈடுபட்டி ருந்தனர்.
மேற்படி பகுதிகளிலிருந்து வெளியேறிச் சென்றவர்களில் பெருமளவானோர் வாகரை, கதிரவெளி, பால்ச்சேனை, கண்டலடி, பகுதிகளில் மீளக்குடியேறியுள்ளதாகவும், குறைந்தளவானோரே தற்போது கோயில்கள், பாடசாலைகள் மற்றும் பொது இடங்களில் தஞ்சமடைந்திருப்பதாகவும் அடுத்த சில நாட்களுக்குள் இவர்களும் சொந்த இடங்களில் மீளக்குடி யமர்த்தப்பட்டு விடுவார்கள் எனவும் தொண்டர் அமைப்பைச் சேர்ந்த பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
இதேவேளை, கருணா குழுவினருக்கு எதிரான புலிகளின் தாக்குதலையடுத்து மாங்கேணி வரை பின்வாங்கிச் சென்றுள்ள கருணா குழுவினரின் பெருமளவானோர் தொப்பிகல காட்டுப் பகுதிக்குள் மீள அழைக்கப்பட்டுள்ளதாகவும், புதிய அணியினரை களமுனைக்கு அனுப்புவதற்காகவும் மட்டக்களப்பு - கொழும்பு வீதிக்கு தெற்கே விடுதலைப்புலிகளின் தாக்குதல்களை எதிர்கொள்ளும் ஏற்பாடுகளில் கருணா குழுவினர் ஈடுபட்டு வருவதாகவும் இரானுவப் புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விடுதலைப்புலிகள் தற்போது நிலைகொண்டிருக்கும் வாகரைக்குத் தெற்கே மாங்கேணிப் பகுதியில் பெருமளவு படையினர் குவிக்கப்பட்டுள்ளதாகவும், இரானுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்கூ டாக விடுதலைப்புலிகள் முன்னேறிச் செல்வதைத் தடுக்கும் நோக்கில் படையினர் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் ரானுவதரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.
வெருகல் ஆற்றுக்கு தெற்கே வாகரை வரையிலான பகுதிகளைக் கைப்பற்றியுள்ள விடுதலைப்புலிகள், மாங்கேணி, வாகனேரி மற்றும் வாழைச்சேனை பகுதிகளில் இரானுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளை ஊடறுத்துச் சென்றே கருணா குழுவினருக்கு எதிரான அடுத்தகட்ட தாக்குதலை ஆரம்பிக்கவேண்டுமென்பதால் இவர்கள் கருணா குழுவினரின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் செல்வதைத் தடுக்கும் நடவடி க்கைகளில் படையினர் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
வெள்ளிக்கிழமை நடைபெற்ற மோதலில் பங்குபற்றிய கருணா தரப்பைச் சேர்ந்தவர்களில் பெருமளவானோர், மோதல் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் விடுதலைப்புலிகளுடன் சென்று இணைந்துவிட்டமை கருணா குழுவினருக்குப் பெரும் நெருக்கடி யை ஏற்படுத்தி விட்டதால், கருணா குழுவினருக்கு விசுவாசமானவர்களைக் களமுனைக்கு அனுப்பவேண்டிய கட்டாய சூ ழ்நிலை கருணா தரப்பினருக்கு ஏற்பட்டுள்ளதாக இரானுவ தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
இதையடுத்தே முக்கிய நிலைகளிலிருந்து தங்கள் தரப்பினரை கொக்கட்டிச்சோலை மற்றும் தொப்பிகல காட்டுப்பகுதிக்கு அழைத்துள்ள கருணா குழுவினர் அவர்களுக்குப் பதிலாக புதியவர்களை, மட்டக்களப்பு - கொழும்பு வீதிக்கு தெற்கே நிலைகொள்ள வைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுவருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, இந்த மோதலில் விடுதலைப்புலிகள் தரப்பில் ஜெயந்தன் விசேட படையணியே ஈடுபட்டுவருவதாகவும், கருணாவை இயக்கத்திலிருந்து விலக்கிய பின்னர் அவரது இடத்திற்கு நியமிக்கப்பட்ட மட்டக்களப்பு - அம்பாறை மாவட்ட விசேட தளபதி ரமேசே இந்தத் தாக்குதலை வழிநடத்துவதுடன், இணைப்பாளராகவும் செயற்பட்டு வருவதாக விடுதலைப்புலிகளின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்தத் தாக்குதலில் ஜெயந்தன் விசேட படையணி மிக முக்கிய பங்கை வகிப்பதாகவும், முன்னர் கருணாவின் தளபதிகளில் ஒருவராக இருந்து தற்போது இந்தத் தாக்குதலில் முக்கிய பங்காற்றும் பிரபாவும், கருணா குழுவினருக்கு எதிரான தாக்குதலை வழிநடத்துவதாக தெரிவிக்கப்படுகிறது.
வெள்ளிக்கிழமை நடைபெற்ற மோதலின் போது, ஜெயந்தன் விசேட படையணியின் சுற்றிவளைப்புத் தாக்குதலில் கருணா குழுவினரிடமிருந்து எட்டு 120 மில்லி மீற்றர் கனரக மோட்டார்கள் கைப்பற்றப்பட்டதாகவும், இதைவிட பெருமளவு கனரக ஆயுதங்கள் உட்பட சிறிய ரக ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டதாகவும் களமுனைச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில் மட்டக்களப்பில் இரானுவக் கட்டுப்பாடற்ற கொக்கட்டிச்சோலைப் பகுதிக்குச் செல்லும் பொதுமக்கள் கருணா குழுவினரின் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.
உடற்சோதனை உட்பட அவர்கள் கொண்டுசெல்லும் பொருட்களும் நேற்றுமுதல் கடும்சோதனைக்கு உட்படுத்தப்படுவதாகவும் கைத் தொலைபேசிகள் பயன்படுத்துவதற்கும், மோட்டார் சைக்கிள் ஓட்டி கள் தலைக்கவசங்களைப் பயன்படுத்துவதற்கும் கடுமையான தடை விதிக்கப்பட்டிருப்பதுடன், பலர் அடையாள அட்டை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
கொக்கட்டி ச்சோலைப் பகுதிக்குள் விடுதலைப்புலிகள் ஊடுருவி திடPர் தாக்குதல்களை நடத்திவிடலாம் என்ற அச்சத்திலேயே கருணா குழுவினர் தங்கள் மீது இவ்வாறான கெடுபிடிகளை மேற்கொண்டு வருவதாக மட்டக்களப்பு நகருக்கு வந்த மக்கள் தெரிவித்தனர்.
இதேவேளை, மட்டக்களப்பின் சகல பகுதிகளிலும் பெருமளவு படையினர் குவிக்கப்பட்டி ருப்பதுடன், இரானுவ மற்றும் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளைப் பிரிக்கும் இடங்களில் தங்கள் பகுதிகளில் படையினர் 24 மணி நேரமும் முழு உர்hர் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இரானுவத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கருணா குழுவினருக்கு எதிராக தங்கள் கட்டுப்பாட்டுப் பகுதிக@டாக சென்று விடுதலைப்புலிகள் தாக்குதல்களைத் தொடுப்பதைத் தடுக்கும் நடவடி க்கைகளில் படையினர் தீவிரமாக இறங்கியுள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பில் இடம்பெயர்ந்த மக்களை தொண்டர் அமைப்புகளுடன் சேர்ந்து மீளக்குடியமர்த்தும் நடவடி க்கைகளில் விடுதலை புலிகள்
வாகரை பிரதேசம் முற்று முழுதாக புலிகளின் கட்டுப்பாட்டில்
மட்டக்களப்பில் கருணா குழுவினருக்கு எதிராக தாக்குதலை ஆரம்பித்த விடுதலைப்புலிகள், நேற்று சனிக்கிழமை காலை வாகரைப் பகுதியை முற்றுமுழுதாக தங்கள் கட்டுப்பாட்டி னுள் கொண்டுவந்த அதேநேரம், நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மோதலால் இடம்பெயர்ந்த பொதுமக்களை அவர்களது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தும் நடவடி க்கையில் விடுதலைப்புலிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று இப்பகுதிகளில் கடும்மோதல்கள் எதுவும் நடைபெறாத போதிலும், ஆங்காங்கே துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் கேட்டுக் கொண்டி ருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை மாலை வாகரையின் பெரும்பகுதியை விடுதலைப்புலிகள் தங்கள் வசப்படுத்தியிருந்தனர். அன்றிரவு பாரிய மோதல்கள் நடைபெறாத அதேவேளை, ஆங்காங்கே துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் கேட்ட வண்ணமிருந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
எனினும், நேற்றுக் காலை எதுவித எதிர்ப்புமின்றி விடுதலைப்புலிகள் வாகரைப் பிரதேசத்தை முற்றுமுழுதாக தங்கள் கட்டுப்பாட்டி னுள் கொண்டுவந்ததுடன், அங்கு தங்கள் நிலைகளைப் பலப்படுத்தி வருகின்றனர்.
இதேவேளை, வெள்ளிக்கிழமை நடைபெற்ற மோதல்களை அடுத்து வெருகல், கதிரவெளி, வாகரை, கண்டலடி, பனிச்சங்கேணி, பம்மிவெட்டுவான் பகுதிகளிலிருந்து வெளியேறிய 1 500 இற்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பல்வேறு பகுதிகளிலும் தஞ்சமடைந்திருந்தனர்.
இவர்களைச் சொந்த இடங்களில் மீளக்குடி யமர்த்தும் நடவடிக்கைகளை உடனடி யாக ஆரம்பிக்குமாறு உள்நாட்டு, வெளிநாட்டு அரச சார்பற்ற நிறுவனங்களுக்கும், மனிதாபிமான அமைப்புகளுக்கும் விடுதலைப்புலிகள் கோரிக்கை விடுத்ததையடுத்து, வெருகலுக்குத் தெற்கே வாகரைப் பகுதி வரையிலான பிரதேசத்தில் அகதிகளை மீளக்குடியமர்த்தும் நடவடி க்கைகள் நேற்று துரிதமாக நடைபெற்றது.
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் அகதிகளுக்கான ஐ.நா.உயர்ஸ்தானிகராலய அதிகாரிகளும், உள்@ர் தொண்டர் நிறுவனங்களும் இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடி யமர்த்தும் நடவடிக்கைகளில் நேற்று முழுநாளும் ஈடுபட்டி ருந்தனர்.
மேற்படி பகுதிகளிலிருந்து வெளியேறிச் சென்றவர்களில் பெருமளவானோர் வாகரை, கதிரவெளி, பால்ச்சேனை, கண்டலடி, பகுதிகளில் மீளக்குடியேறியுள்ளதாகவும், குறைந்தளவானோரே தற்போது கோயில்கள், பாடசாலைகள் மற்றும் பொது இடங்களில் தஞ்சமடைந்திருப்பதாகவும் அடுத்த சில நாட்களுக்குள் இவர்களும் சொந்த இடங்களில் மீளக்குடி யமர்த்தப்பட்டு விடுவார்கள் எனவும் தொண்டர் அமைப்பைச் சேர்ந்த பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
இதேவேளை, கருணா குழுவினருக்கு எதிரான புலிகளின் தாக்குதலையடுத்து மாங்கேணி வரை பின்வாங்கிச் சென்றுள்ள கருணா குழுவினரின் பெருமளவானோர் தொப்பிகல காட்டுப் பகுதிக்குள் மீள அழைக்கப்பட்டுள்ளதாகவும், புதிய அணியினரை களமுனைக்கு அனுப்புவதற்காகவும் மட்டக்களப்பு - கொழும்பு வீதிக்கு தெற்கே விடுதலைப்புலிகளின் தாக்குதல்களை எதிர்கொள்ளும் ஏற்பாடுகளில் கருணா குழுவினர் ஈடுபட்டு வருவதாகவும் இரானுவப் புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விடுதலைப்புலிகள் தற்போது நிலைகொண்டிருக்கும் வாகரைக்குத் தெற்கே மாங்கேணிப் பகுதியில் பெருமளவு படையினர் குவிக்கப்பட்டுள்ளதாகவும், இரானுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்கூ டாக விடுதலைப்புலிகள் முன்னேறிச் செல்வதைத் தடுக்கும் நோக்கில் படையினர் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் ரானுவதரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.
வெருகல் ஆற்றுக்கு தெற்கே வாகரை வரையிலான பகுதிகளைக் கைப்பற்றியுள்ள விடுதலைப்புலிகள், மாங்கேணி, வாகனேரி மற்றும் வாழைச்சேனை பகுதிகளில் இரானுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளை ஊடறுத்துச் சென்றே கருணா குழுவினருக்கு எதிரான அடுத்தகட்ட தாக்குதலை ஆரம்பிக்கவேண்டுமென்பதால் இவர்கள் கருணா குழுவினரின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் செல்வதைத் தடுக்கும் நடவடி க்கைகளில் படையினர் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
வெள்ளிக்கிழமை நடைபெற்ற மோதலில் பங்குபற்றிய கருணா தரப்பைச் சேர்ந்தவர்களில் பெருமளவானோர், மோதல் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் விடுதலைப்புலிகளுடன் சென்று இணைந்துவிட்டமை கருணா குழுவினருக்குப் பெரும் நெருக்கடி யை ஏற்படுத்தி விட்டதால், கருணா குழுவினருக்கு விசுவாசமானவர்களைக் களமுனைக்கு அனுப்பவேண்டிய கட்டாய சூ ழ்நிலை கருணா தரப்பினருக்கு ஏற்பட்டுள்ளதாக இரானுவ தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
இதையடுத்தே முக்கிய நிலைகளிலிருந்து தங்கள் தரப்பினரை கொக்கட்டிச்சோலை மற்றும் தொப்பிகல காட்டுப்பகுதிக்கு அழைத்துள்ள கருணா குழுவினர் அவர்களுக்குப் பதிலாக புதியவர்களை, மட்டக்களப்பு - கொழும்பு வீதிக்கு தெற்கே நிலைகொள்ள வைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுவருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, இந்த மோதலில் விடுதலைப்புலிகள் தரப்பில் ஜெயந்தன் விசேட படையணியே ஈடுபட்டுவருவதாகவும், கருணாவை இயக்கத்திலிருந்து விலக்கிய பின்னர் அவரது இடத்திற்கு நியமிக்கப்பட்ட மட்டக்களப்பு - அம்பாறை மாவட்ட விசேட தளபதி ரமேசே இந்தத் தாக்குதலை வழிநடத்துவதுடன், இணைப்பாளராகவும் செயற்பட்டு வருவதாக விடுதலைப்புலிகளின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்தத் தாக்குதலில் ஜெயந்தன் விசேட படையணி மிக முக்கிய பங்கை வகிப்பதாகவும், முன்னர் கருணாவின் தளபதிகளில் ஒருவராக இருந்து தற்போது இந்தத் தாக்குதலில் முக்கிய பங்காற்றும் பிரபாவும், கருணா குழுவினருக்கு எதிரான தாக்குதலை வழிநடத்துவதாக தெரிவிக்கப்படுகிறது.
வெள்ளிக்கிழமை நடைபெற்ற மோதலின் போது, ஜெயந்தன் விசேட படையணியின் சுற்றிவளைப்புத் தாக்குதலில் கருணா குழுவினரிடமிருந்து எட்டு 120 மில்லி மீற்றர் கனரக மோட்டார்கள் கைப்பற்றப்பட்டதாகவும், இதைவிட பெருமளவு கனரக ஆயுதங்கள் உட்பட சிறிய ரக ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டதாகவும் களமுனைச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில் மட்டக்களப்பில் இரானுவக் கட்டுப்பாடற்ற கொக்கட்டிச்சோலைப் பகுதிக்குச் செல்லும் பொதுமக்கள் கருணா குழுவினரின் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.
உடற்சோதனை உட்பட அவர்கள் கொண்டுசெல்லும் பொருட்களும் நேற்றுமுதல் கடும்சோதனைக்கு உட்படுத்தப்படுவதாகவும் கைத் தொலைபேசிகள் பயன்படுத்துவதற்கும், மோட்டார் சைக்கிள் ஓட்டி கள் தலைக்கவசங்களைப் பயன்படுத்துவதற்கும் கடுமையான தடை விதிக்கப்பட்டிருப்பதுடன், பலர் அடையாள அட்டை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
கொக்கட்டி ச்சோலைப் பகுதிக்குள் விடுதலைப்புலிகள் ஊடுருவி திடPர் தாக்குதல்களை நடத்திவிடலாம் என்ற அச்சத்திலேயே கருணா குழுவினர் தங்கள் மீது இவ்வாறான கெடுபிடிகளை மேற்கொண்டு வருவதாக மட்டக்களப்பு நகருக்கு வந்த மக்கள் தெரிவித்தனர்.
இதேவேளை, மட்டக்களப்பின் சகல பகுதிகளிலும் பெருமளவு படையினர் குவிக்கப்பட்டி ருப்பதுடன், இரானுவ மற்றும் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளைப் பிரிக்கும் இடங்களில் தங்கள் பகுதிகளில் படையினர் 24 மணி நேரமும் முழு உர்hர் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இரானுவத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கருணா குழுவினருக்கு எதிராக தங்கள் கட்டுப்பாட்டுப் பகுதிக@டாக சென்று விடுதலைப்புலிகள் தாக்குதல்களைத் தொடுப்பதைத் தடுக்கும் நடவடி க்கைகளில் படையினர் தீவிரமாக இறங்கியுள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
<b>வாகரை பிரதேசம் முற்று முழுதாக புலிகளின் கட்டுப்பாட்டில்</b>
மட்டக்களப்பில் கருணா குழுவினருக்கு எதிராக தாக்குதலை ஆரம்பித்த விடுதலைப்புலிகள், நேற்று சனிக்கிழமை காலை வாகரைப் பகுதியை முற்றுமுழுதாக தங்கள் கட்டுப்பாட்டி னுள் கொண்டுவந்த அதேநேரம், நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மோதலால் இடம்பெயர்ந்த பொதுமக்களை அவர்களது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தும் நடவடி க்கையில் விடுதலைப்புலிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று இப்பகுதிகளில் கடும்மோதல்கள் எதுவும் நடைபெறாத போதிலும், ஆங்காங்கே துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் கேட்டுக் கொண்டி ருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை மாலை வாகரையின் பெரும்பகுதியை விடுதலைப்புலிகள் தங்கள் வசப்படுத்தியிருந்தனர். அன்றிரவு பாரிய மோதல்கள் நடைபெறாத அதேவேளை, ஆங்காங்கே துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் கேட்ட வண்ணமிருந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
எனினும், நேற்றுக் காலை எதுவித எதிர்ப்புமின்றி விடுதலைப்புலிகள் வாகரைப் பிரதேசத்தை முற்றுமுழுதாக தங்கள் கட்டுப்பாட்டி னுள் கொண்டுவந்ததுடன், அங்கு தங்கள் நிலைகளைப் பலப்படுத்தி வருகின்றனர்.
இதேவேளை, வெள்ளிக்கிழமை நடைபெற்ற மோதல்களை அடுத்து வெருகல், கதிரவெளி, வாகரை, கண்டலடி, பனிச்சங்கேணி, பம்மிவெட்டுவான் பகுதிகளிலிருந்து வெளியேறிய 1 500 இற்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பல்வேறு பகுதிகளிலும் தஞ்சமடைந்திருந்தனர்.
இவர்களைச் சொந்த இடங்களில் மீளக்குடி யமர்த்தும் நடவடிக்கைகளை உடனடி யாக ஆரம்பிக்குமாறு உள்நாட்டு, வெளிநாட்டு அரச சார்பற்ற நிறுவனங்களுக்கும், மனிதாபிமான அமைப்புகளுக்கும் விடுதலைப்புலிகள் கோரிக்கை விடுத்ததையடுத்து, வெருகலுக்குத் தெற்கே வாகரைப் பகுதி வரையிலான பிரதேசத்தில் அகதிகளை மீளக்குடியமர்த்தும் நடவடி க்கைகள் நேற்று துரிதமாக நடைபெற்றது.
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் அகதிகளுக்கான ஐ.நா.உயர்ஸ்தானிகராலய அதிகாரிகளும், உள்@ர் தொண்டர் நிறுவனங்களும் இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடி யமர்த்தும் நடவடிக்கைகளில் நேற்று முழுநாளும் ஈடுபட்டி ருந்தனர்.
மேற்படி பகுதிகளிலிருந்து வெளியேறிச் சென்றவர்களில் பெருமளவானோர் வாகரை, கதிரவெளி, பால்ச்சேனை, கண்டலடி, பகுதிகளில் மீளக்குடியேறியுள்ளதாகவும், குறைந்தளவானோரே தற்போது கோயில்கள், பாடசாலைகள் மற்றும் பொது இடங்களில் தஞ்சமடைந்திருப்பதாகவும் அடுத்த சில நாட்களுக்குள் இவர்களும் சொந்த இடங்களில் மீளக்குடி யமர்த்தப்பட்டு விடுவார்கள் எனவும் தொண்டர் அமைப்பைச் சேர்ந்த பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
இதேவேளை, கருணா குழுவினருக்கு எதிரான புலிகளின் தாக்குதலையடுத்து மாங்கேணி வரை பின்வாங்கிச் சென்றுள்ள கருணா குழுவினரின் பெருமளவானோர் தொப்பிகல காட்டுப் பகுதிக்குள் மீள அழைக்கப்பட்டுள்ளதாகவும், புதிய அணியினரை களமுனைக்கு அனுப்புவதற்காகவும் மட்டக்களப்பு - கொழும்பு வீதிக்கு தெற்கே விடுதலைப்புலிகளின் தாக்குதல்களை எதிர்கொள்ளும் ஏற்பாடுகளில் கருணா குழுவினர் ஈடுபட்டு வருவதாகவும் இரானுவப் புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விடுதலைப்புலிகள் தற்போது நிலைகொண்டிருக்கும் வாகரைக்குத் தெற்கே மாங்கேணிப் பகுதியில் பெருமளவு படையினர் குவிக்கப்பட்டுள்ளதாகவும், இரானுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்கூ டாக விடுதலைப்புலிகள் முன்னேறிச் செல்வதைத் தடுக்கும் நோக்கில் படையினர் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் ரானுவதரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.
வெருகல் ஆற்றுக்கு தெற்கே வாகரை வரையிலான பகுதிகளைக் கைப்பற்றியுள்ள விடுதலைப்புலிகள், மாங்கேணி, வாகனேரி மற்றும் வாழைச்சேனை பகுதிகளில் இரானுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளை ஊடறுத்துச் சென்றே கருணா குழுவினருக்கு எதிரான அடுத்தகட்ட தாக்குதலை ஆரம்பிக்கவேண்டுமென்பதால் இவர்கள் கருணா குழுவினரின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் செல்வதைத் தடுக்கும் நடவடி க்கைகளில் படையினர் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
வெள்ளிக்கிழமை நடைபெற்ற மோதலில் பங்குபற்றிய கருணா தரப்பைச் சேர்ந்தவர்களில் பெருமளவானோர், மோதல் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் விடுதலைப்புலிகளுடன் சென்று இணைந்துவிட்டமை கருணா குழுவினருக்குப் பெரும் நெருக்கடி யை ஏற்படுத்தி விட்டதால், கருணா குழுவினருக்கு விசுவாசமானவர்களைக் களமுனைக்கு அனுப்பவேண்டிய கட்டாய சூ ழ்நிலை கருணா தரப்பினருக்கு ஏற்பட்டுள்ளதாக இரானுவ தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
இதையடுத்தே முக்கிய நிலைகளிலிருந்து தங்கள் தரப்பினரை கொக்கட்டிச்சோலை மற்றும் தொப்பிகல காட்டுப்பகுதிக்கு அழைத்துள்ள கருணா குழுவினர் அவர்களுக்குப் பதிலாக புதியவர்களை, மட்டக்களப்பு - கொழும்பு வீதிக்கு தெற்கே நிலைகொள்ள வைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுவருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, இந்த மோதலில் விடுதலைப்புலிகள் தரப்பில் ஜெயந்தன் விசேட படையணியே ஈடுபட்டுவருவதாகவும், கருணாவை இயக்கத்திலிருந்து விலக்கிய பின்னர் அவரது இடத்திற்கு நியமிக்கப்பட்ட மட்டக்களப்பு - அம்பாறை மாவட்ட விசேட தளபதி ரமேசே இந்தத் தாக்குதலை வழிநடத்துவதுடன், இணைப்பாளராகவும் செயற்பட்டு வருவதாக விடுதலைப்புலிகளின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்தத் தாக்குதலில் ஜெயந்தன் விசேட படையணி மிக முக்கிய பங்கை வகிப்பதாகவும், முன்னர் கருணாவின் தளபதிகளில் ஒருவராக இருந்து தற்போது இந்தத் தாக்குதலில் முக்கிய பங்காற்றும் பிரபாவும், கருணா குழுவினருக்கு எதிரான தாக்குதலை வழிநடத்துவதாக தெரிவிக்கப்படுகிறது.
வெள்ளிக்கிழமை நடைபெற்ற மோதலின் போது, ஜெயந்தன் விசேட படையணியின் சுற்றிவளைப்புத் தாக்குதலில் கருணா குழுவினரிடமிருந்து எட்டு 120 மில்லி மீற்றர் கனரக மோட்டார்கள் கைப்பற்றப்பட்டதாகவும், இதைவிட பெருமளவு கனரக ஆயுதங்கள் உட்பட சிறிய ரக ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டதாகவும் களமுனைச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில் மட்டக்களப்பில் இரானுவக் கட்டுப்பாடற்ற கொக்கட்டிச்சோலைப் பகுதிக்குச் செல்லும் பொதுமக்கள் கருணா குழுவினரின் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.
உடற்சோதனை உட்பட அவர்கள் கொண்டுசெல்லும் பொருட்களும் நேற்றுமுதல் கடும்சோதனைக்கு உட்படுத்தப்படுவதாகவும் கைத் தொலைபேசிகள் பயன்படுத்துவதற்கும், மோட்டார் சைக்கிள் ஓட்டி கள் தலைக்கவசங்களைப் பயன்படுத்துவதற்கும் கடுமையான தடை விதிக்கப்பட்டிருப்பதுடன், பலர் அடையாள அட்டை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
கொக்கட்டி ச்சோலைப் பகுதிக்குள் விடுதலைப்புலிகள் ஊடுருவி திடPர் தாக்குதல்களை நடத்திவிடலாம் என்ற அச்சத்திலேயே கருணா குழுவினர் தங்கள் மீது இவ்வாறான கெடுபிடிகளை மேற்கொண்டு வருவதாக மட்டக்களப்பு நகருக்கு வந்த மக்கள் தெரிவித்தனர்.
இதேவேளை, மட்டக்களப்பின் சகல பகுதிகளிலும் பெருமளவு படையினர் குவிக்கப்பட்டி ருப்பதுடன், இரானுவ மற்றும் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளைப் பிரிக்கும் இடங்களில் தங்கள் பகுதிகளில் படையினர் 24 மணி நேரமும் முழு உர்hர் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இரானுவத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கருணா குழுவினருக்கு எதிராக தங்கள் கட்டுப்பாட்டுப் பகுதிக@டாக சென்று விடுதலைப்புலிகள் தாக்குதல்களைத் தொடுப்பதைத் தடுக்கும் நடவடி க்கைகளில் படையினர் தீவிரமாக இறங்கியுள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பில் இடம்பெயர்ந்த மக்களை தொண்டர் அமைப்புகளுடன் சேர்ந்து மீளக்குடியமர்த்தும் நடவடி க்கைகளில் விடுதலை புலிகள்
வாகரை பிரதேசம் முற்று முழுதாக புலிகளின் கட்டுப்பாட்டில்
மட்டக்களப்பில் கருணா குழுவினருக்கு எதிராக தாக்குதலை ஆரம்பித்த விடுதலைப்புலிகள், நேற்று சனிக்கிழமை காலை வாகரைப் பகுதியை முற்றுமுழுதாக தங்கள் கட்டுப்பாட்டி னுள் கொண்டுவந்த அதேநேரம், நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மோதலால் இடம்பெயர்ந்த பொதுமக்களை அவர்களது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தும் நடவடி க்கையில் விடுதலைப்புலிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று இப்பகுதிகளில் கடும்மோதல்கள் எதுவும் நடைபெறாத போதிலும், ஆங்காங்கே துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் கேட்டுக் கொண்டி ருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை மாலை வாகரையின் பெரும்பகுதியை விடுதலைப்புலிகள் தங்கள் வசப்படுத்தியிருந்தனர். அன்றிரவு பாரிய மோதல்கள் நடைபெறாத அதேவேளை, ஆங்காங்கே துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் கேட்ட வண்ணமிருந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
எனினும், நேற்றுக் காலை எதுவித எதிர்ப்புமின்றி விடுதலைப்புலிகள் வாகரைப் பிரதேசத்தை முற்றுமுழுதாக தங்கள் கட்டுப்பாட்டி னுள் கொண்டுவந்ததுடன், அங்கு தங்கள் நிலைகளைப் பலப்படுத்தி வருகின்றனர்.
இதேவேளை, வெள்ளிக்கிழமை நடைபெற்ற மோதல்களை அடுத்து வெருகல், கதிரவெளி, வாகரை, கண்டலடி, பனிச்சங்கேணி, பம்மிவெட்டுவான் பகுதிகளிலிருந்து வெளியேறிய 1 500 இற்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பல்வேறு பகுதிகளிலும் தஞ்சமடைந்திருந்தனர்.
இவர்களைச் சொந்த இடங்களில் மீளக்குடி யமர்த்தும் நடவடிக்கைகளை உடனடி யாக ஆரம்பிக்குமாறு உள்நாட்டு, வெளிநாட்டு அரச சார்பற்ற நிறுவனங்களுக்கும், மனிதாபிமான அமைப்புகளுக்கும் விடுதலைப்புலிகள் கோரிக்கை விடுத்ததையடுத்து, வெருகலுக்குத் தெற்கே வாகரைப் பகுதி வரையிலான பிரதேசத்தில் அகதிகளை மீளக்குடியமர்த்தும் நடவடி க்கைகள் நேற்று துரிதமாக நடைபெற்றது.
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் அகதிகளுக்கான ஐ.நா.உயர்ஸ்தானிகராலய அதிகாரிகளும், உள்@ர் தொண்டர் நிறுவனங்களும் இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடி யமர்த்தும் நடவடிக்கைகளில் நேற்று முழுநாளும் ஈடுபட்டி ருந்தனர்.
மேற்படி பகுதிகளிலிருந்து வெளியேறிச் சென்றவர்களில் பெருமளவானோர் வாகரை, கதிரவெளி, பால்ச்சேனை, கண்டலடி, பகுதிகளில் மீளக்குடியேறியுள்ளதாகவும், குறைந்தளவானோரே தற்போது கோயில்கள், பாடசாலைகள் மற்றும் பொது இடங்களில் தஞ்சமடைந்திருப்பதாகவும் அடுத்த சில நாட்களுக்குள் இவர்களும் சொந்த இடங்களில் மீளக்குடி யமர்த்தப்பட்டு விடுவார்கள் எனவும் தொண்டர் அமைப்பைச் சேர்ந்த பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
இதேவேளை, கருணா குழுவினருக்கு எதிரான புலிகளின் தாக்குதலையடுத்து மாங்கேணி வரை பின்வாங்கிச் சென்றுள்ள கருணா குழுவினரின் பெருமளவானோர் தொப்பிகல காட்டுப் பகுதிக்குள் மீள அழைக்கப்பட்டுள்ளதாகவும், புதிய அணியினரை களமுனைக்கு அனுப்புவதற்காகவும் மட்டக்களப்பு - கொழும்பு வீதிக்கு தெற்கே விடுதலைப்புலிகளின் தாக்குதல்களை எதிர்கொள்ளும் ஏற்பாடுகளில் கருணா குழுவினர் ஈடுபட்டு வருவதாகவும் இரானுவப் புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விடுதலைப்புலிகள் தற்போது நிலைகொண்டிருக்கும் வாகரைக்குத் தெற்கே மாங்கேணிப் பகுதியில் பெருமளவு படையினர் குவிக்கப்பட்டுள்ளதாகவும், இரானுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்கூ டாக விடுதலைப்புலிகள் முன்னேறிச் செல்வதைத் தடுக்கும் நோக்கில் படையினர் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் ரானுவதரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.
வெருகல் ஆற்றுக்கு தெற்கே வாகரை வரையிலான பகுதிகளைக் கைப்பற்றியுள்ள விடுதலைப்புலிகள், மாங்கேணி, வாகனேரி மற்றும் வாழைச்சேனை பகுதிகளில் இரானுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளை ஊடறுத்துச் சென்றே கருணா குழுவினருக்கு எதிரான அடுத்தகட்ட தாக்குதலை ஆரம்பிக்கவேண்டுமென்பதால் இவர்கள் கருணா குழுவினரின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் செல்வதைத் தடுக்கும் நடவடி க்கைகளில் படையினர் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
வெள்ளிக்கிழமை நடைபெற்ற மோதலில் பங்குபற்றிய கருணா தரப்பைச் சேர்ந்தவர்களில் பெருமளவானோர், மோதல் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் விடுதலைப்புலிகளுடன் சென்று இணைந்துவிட்டமை கருணா குழுவினருக்குப் பெரும் நெருக்கடி யை ஏற்படுத்தி விட்டதால், கருணா குழுவினருக்கு விசுவாசமானவர்களைக் களமுனைக்கு அனுப்பவேண்டிய கட்டாய சூ ழ்நிலை கருணா தரப்பினருக்கு ஏற்பட்டுள்ளதாக இரானுவ தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
இதையடுத்தே முக்கிய நிலைகளிலிருந்து தங்கள் தரப்பினரை கொக்கட்டிச்சோலை மற்றும் தொப்பிகல காட்டுப்பகுதிக்கு அழைத்துள்ள கருணா குழுவினர் அவர்களுக்குப் பதிலாக புதியவர்களை, மட்டக்களப்பு - கொழும்பு வீதிக்கு தெற்கே நிலைகொள்ள வைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுவருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, இந்த மோதலில் விடுதலைப்புலிகள் தரப்பில் ஜெயந்தன் விசேட படையணியே ஈடுபட்டுவருவதாகவும், கருணாவை இயக்கத்திலிருந்து விலக்கிய பின்னர் அவரது இடத்திற்கு நியமிக்கப்பட்ட மட்டக்களப்பு - அம்பாறை மாவட்ட விசேட தளபதி ரமேசே இந்தத் தாக்குதலை வழிநடத்துவதுடன், இணைப்பாளராகவும் செயற்பட்டு வருவதாக விடுதலைப்புலிகளின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்தத் தாக்குதலில் ஜெயந்தன் விசேட படையணி மிக முக்கிய பங்கை வகிப்பதாகவும், முன்னர் கருணாவின் தளபதிகளில் ஒருவராக இருந்து தற்போது இந்தத் தாக்குதலில் முக்கிய பங்காற்றும் பிரபாவும், கருணா குழுவினருக்கு எதிரான தாக்குதலை வழிநடத்துவதாக தெரிவிக்கப்படுகிறது.
வெள்ளிக்கிழமை நடைபெற்ற மோதலின் போது, ஜெயந்தன் விசேட படையணியின் சுற்றிவளைப்புத் தாக்குதலில் கருணா குழுவினரிடமிருந்து எட்டு 120 மில்லி மீற்றர் கனரக மோட்டார்கள் கைப்பற்றப்பட்டதாகவும், இதைவிட பெருமளவு கனரக ஆயுதங்கள் உட்பட சிறிய ரக ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டதாகவும் களமுனைச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில் மட்டக்களப்பில் இரானுவக் கட்டுப்பாடற்ற கொக்கட்டிச்சோலைப் பகுதிக்குச் செல்லும் பொதுமக்கள் கருணா குழுவினரின் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.
உடற்சோதனை உட்பட அவர்கள் கொண்டுசெல்லும் பொருட்களும் நேற்றுமுதல் கடும்சோதனைக்கு உட்படுத்தப்படுவதாகவும் கைத் தொலைபேசிகள் பயன்படுத்துவதற்கும், மோட்டார் சைக்கிள் ஓட்டி கள் தலைக்கவசங்களைப் பயன்படுத்துவதற்கும் கடுமையான தடை விதிக்கப்பட்டிருப்பதுடன், பலர் அடையாள அட்டை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
கொக்கட்டி ச்சோலைப் பகுதிக்குள் விடுதலைப்புலிகள் ஊடுருவி திடPர் தாக்குதல்களை நடத்திவிடலாம் என்ற அச்சத்திலேயே கருணா குழுவினர் தங்கள் மீது இவ்வாறான கெடுபிடிகளை மேற்கொண்டு வருவதாக மட்டக்களப்பு நகருக்கு வந்த மக்கள் தெரிவித்தனர்.
இதேவேளை, மட்டக்களப்பின் சகல பகுதிகளிலும் பெருமளவு படையினர் குவிக்கப்பட்டி ருப்பதுடன், இரானுவ மற்றும் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளைப் பிரிக்கும் இடங்களில் தங்கள் பகுதிகளில் படையினர் 24 மணி நேரமும் முழு உர்hர் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இரானுவத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கருணா குழுவினருக்கு எதிராக தங்கள் கட்டுப்பாட்டுப் பகுதிக@டாக சென்று விடுதலைப்புலிகள் தாக்குதல்களைத் தொடுப்பதைத் தடுக்கும் நடவடி க்கைகளில் படையினர் தீவிரமாக இறங்கியுள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

