04-10-2004, 08:08 PM
நேற்று மட்டும் 820 போராளிகள் தலைமைப்பீடத்திடம் சரன்?
ஜ கனடாவிலிருந்து கோபு ஸ ஜ ஞாயிற்றுக்கிழமை, 11 ஏப்பிரல் 2004, 2:36 ஈழம் ஸ
நேற்று இடம்பெற்ற வாகரை மீட்பு நடவடிக்கையின் போது பெருமளவிலான போராளிகள் சரனடைந்துள்ளதாக களத்திற்கு சென்று திரும்பிய நிருபர் ஒருவர் ஐரோப்பிய வானொலி ஒன்றிற்குத் தெரிவித்துள்ளார்.
இன்று சனிக்கிழமை மாலை வாழைச்சேனைப் பகுதியில் சண்டைகள் ஆரம்பித்ததாகத் தெரிவித்த மேற்படி செய்தியாளர் நேற்றைய வாகரை மீட்புத் தாக்குதலில் சிறியளவு உயிரிழப்பே ஏற்பட்டது எனவும் உயிரிழப்புக்கள் பாரிய அளவில் ஏற்படுவதைத் தடுக்கும் வகையிலே இந்தச் சண்டை முன்னெடுக்கப்படுகிறது எனவும் தெரியவந்துள்ளதாகத் தெரிவித்தார்.
எத்தனை பேர் சரனடைந்தார்கள் என்பதைப் பற்றிய செய்திகள் எதையும் விடுதலைப்புலிகள் வெளியிடாத போதும், போராளிகள் பறிமாறிக் கொண்ட தகவல்களின் படி, சுமார் 300 பெண் போராளிகள் உட்பட 820 போராளிகள் நேற்றுச் சரனடைந்ததாக மேலும் அவர் தெரிவித்தார்.
Thanx: Puthinam
ஜ கனடாவிலிருந்து கோபு ஸ ஜ ஞாயிற்றுக்கிழமை, 11 ஏப்பிரல் 2004, 2:36 ஈழம் ஸ
நேற்று இடம்பெற்ற வாகரை மீட்பு நடவடிக்கையின் போது பெருமளவிலான போராளிகள் சரனடைந்துள்ளதாக களத்திற்கு சென்று திரும்பிய நிருபர் ஒருவர் ஐரோப்பிய வானொலி ஒன்றிற்குத் தெரிவித்துள்ளார்.
இன்று சனிக்கிழமை மாலை வாழைச்சேனைப் பகுதியில் சண்டைகள் ஆரம்பித்ததாகத் தெரிவித்த மேற்படி செய்தியாளர் நேற்றைய வாகரை மீட்புத் தாக்குதலில் சிறியளவு உயிரிழப்பே ஏற்பட்டது எனவும் உயிரிழப்புக்கள் பாரிய அளவில் ஏற்படுவதைத் தடுக்கும் வகையிலே இந்தச் சண்டை முன்னெடுக்கப்படுகிறது எனவும் தெரியவந்துள்ளதாகத் தெரிவித்தார்.
எத்தனை பேர் சரனடைந்தார்கள் என்பதைப் பற்றிய செய்திகள் எதையும் விடுதலைப்புலிகள் வெளியிடாத போதும், போராளிகள் பறிமாறிக் கொண்ட தகவல்களின் படி, சுமார் 300 பெண் போராளிகள் உட்பட 820 போராளிகள் நேற்றுச் சரனடைந்ததாக மேலும் அவர் தெரிவித்தார்.
Thanx: Puthinam
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

