04-10-2004, 05:34 PM
ஒரு காலத்தில் படையினர் முன்னேறுவது போன்று ஒரு படத்தைப் போட்டு ஜெயசிகுறு தொடர்கிறது என்று இலங்கை ரூபவாகினிக் கூட்டுத்தாபனம்செய்தி வெளியிடும்
அந்த ஞாபகம் தான் வருகிறது தமிழலையின்(பொய்ப்பிரச்சாரப்பதிப்பு)செய்தியைப் பார்க்கும் போது
வெருகல் பகுதியில் வன்னிக் கும்பலின் தாக்குதலை முறியடிக்க புதிய வியூகம். கிழக்கு விடுதலைப்புலிகள் நிலைகளைப் பலப்படுத்தி வருகின்றனர்.
வெருகல் பகுதியில் பிரபா கும்பலால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை முறியடித்து தமது நிலைகளைப் பலப்படுத்தும் நடவடிக்கைகளில் கிழக்கு விடுதலைப்புலிகள் ஈடுபட்டு வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
அத்துடன் பிரபா கும்ப லின் தாக்குதல் திட்டத்தை தோல் வியடையச்செய்யும் வகையில் புதிய வியூகங்கள் வகுக்கப்பட்டுள் ளதாக கிழக்கு விடுதலைப்புலிகள் தரப்புச் செய்திகள் கூறுகின்றன.
வியாழன் நள்ளிரவு வெ ருகல் ஆற்றுப் பகுதியில் திரும லை மாவட்ட தளபதி சொர்ணம் தலைமையில் தாக்குதல் அணி ஊடுருவி கிழக்கு விடுதலைப்புலி கள் மீது தாக்குதல் நடத்தியதைய டுத்து இருதரப்பிற்கும் இடையில் சண்டை இடம்பெற்றுள்ளது.
இந்த முறியடிப்புச்சமரில் சிக்கி நான்கு போராளிகள் வீரச்சா வைத் தழுவிக் கொண்டனர் மற் றும் பதின்மூன்று போராளிகள் கா யமடைந்து மட்டக்களப்பு, வாழைச் சேனை வைத்தியசாலைகளில் அ னுமதிக்கப்பட்டுள்ளனர்.
வாழைச்சேனை மாவட்ட வைத்தியசாலையில் மரியதாஸ், தர்மரெத்தினம், தனபாலசிங்கம், பாலசிங்கம், சசிதரன், உகிர் ம லையவன் ஆகியோரும், மட்டக்க ளப்பு வைத்தியசாலையில் வெல் லாவளியைச்சேர்ந்த பாரதிராஜ், பழுகாமம்-சத்தியன், கிரான்-சசிகர ன், கன்னன்குடா-தமிழ்மிஷா, அர சடித்தீவு - அகவல்லி, கொக்கட்டிச் சோலை - அந்தியா மற்றும் து}ய மதி ஆகியோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காயமடைந் தவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள இரு வைத் தியசாலைகளுக்கும் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
அந்த ஞாபகம் தான் வருகிறது தமிழலையின்(பொய்ப்பிரச்சாரப்பதிப்பு)செய்தியைப் பார்க்கும் போது
வெருகல் பகுதியில் வன்னிக் கும்பலின் தாக்குதலை முறியடிக்க புதிய வியூகம். கிழக்கு விடுதலைப்புலிகள் நிலைகளைப் பலப்படுத்தி வருகின்றனர்.
வெருகல் பகுதியில் பிரபா கும்பலால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை முறியடித்து தமது நிலைகளைப் பலப்படுத்தும் நடவடிக்கைகளில் கிழக்கு விடுதலைப்புலிகள் ஈடுபட்டு வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
அத்துடன் பிரபா கும்ப லின் தாக்குதல் திட்டத்தை தோல் வியடையச்செய்யும் வகையில் புதிய வியூகங்கள் வகுக்கப்பட்டுள் ளதாக கிழக்கு விடுதலைப்புலிகள் தரப்புச் செய்திகள் கூறுகின்றன.
வியாழன் நள்ளிரவு வெ ருகல் ஆற்றுப் பகுதியில் திரும லை மாவட்ட தளபதி சொர்ணம் தலைமையில் தாக்குதல் அணி ஊடுருவி கிழக்கு விடுதலைப்புலி கள் மீது தாக்குதல் நடத்தியதைய டுத்து இருதரப்பிற்கும் இடையில் சண்டை இடம்பெற்றுள்ளது.
இந்த முறியடிப்புச்சமரில் சிக்கி நான்கு போராளிகள் வீரச்சா வைத் தழுவிக் கொண்டனர் மற் றும் பதின்மூன்று போராளிகள் கா யமடைந்து மட்டக்களப்பு, வாழைச் சேனை வைத்தியசாலைகளில் அ னுமதிக்கப்பட்டுள்ளனர்.
வாழைச்சேனை மாவட்ட வைத்தியசாலையில் மரியதாஸ், தர்மரெத்தினம், தனபாலசிங்கம், பாலசிங்கம், சசிதரன், உகிர் ம லையவன் ஆகியோரும், மட்டக்க ளப்பு வைத்தியசாலையில் வெல் லாவளியைச்சேர்ந்த பாரதிராஜ், பழுகாமம்-சத்தியன், கிரான்-சசிகர ன், கன்னன்குடா-தமிழ்மிஷா, அர சடித்தீவு - அகவல்லி, கொக்கட்டிச் சோலை - அந்தியா மற்றும் து}ய மதி ஆகியோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காயமடைந் தவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள இரு வைத் தியசாலைகளுக்கும் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
\" \"

