04-10-2004, 05:16 PM
நிச்சயம் புலிகளுக்கு சிரமத்தைஏற்படுத்தத் தான் போகின்றார்கள்
முப்படைத் தளபதிகளும் பாதுகாப்பு அமைச்சர் சந்திரிகாவுடன் கலந்தாலோசித்துள்ளனர் முதற்கட்டமாக போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவிடம் ஆதாரத்துடனான முறைப்பாடு செய்வதற்காக தருணத்தை எதிர்நோக்கியிருப்பதாகவும் இருபக்கதிலும் காயமடைந்தவர்களை மீட்டல் என்ற பெயரில் கருணா தரப்பில் காயமடைந்தவர்களுக்கு மருத்துவ உதவிகள் வழங்கத் திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன
இன்றைய நிலையில் யாழ் மருத்துவ அதிகாரிகளின் வெளியேற்றம் எவ்வளவு தவறான முடிவு என்பது புலப்பட்டிருக்கும்
முப்படைத் தளபதிகளும் பாதுகாப்பு அமைச்சர் சந்திரிகாவுடன் கலந்தாலோசித்துள்ளனர் முதற்கட்டமாக போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவிடம் ஆதாரத்துடனான முறைப்பாடு செய்வதற்காக தருணத்தை எதிர்நோக்கியிருப்பதாகவும் இருபக்கதிலும் காயமடைந்தவர்களை மீட்டல் என்ற பெயரில் கருணா தரப்பில் காயமடைந்தவர்களுக்கு மருத்துவ உதவிகள் வழங்கத் திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன
இன்றைய நிலையில் யாழ் மருத்துவ அதிகாரிகளின் வெளியேற்றம் எவ்வளவு தவறான முடிவு என்பது புலப்பட்டிருக்கும்
\" \"

