04-10-2004, 04:10 PM
மின்னஞ்சலில் வந்த செய்தி ஒன்று ... வெப்தள முகவரி குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. உங்கள் கருத்துக்களுக்காக ....
<b>மட்டுநகர் செய்தியாளர்களுக்கு பீபீசி தமிழ்ச்சேவையின் செய்தியாளர் உதயகுமார்
மிரட்டல்.</b>
மட்டுநகரில் வாழும் தமிழ்த்தேசியத்தை நேசிக்கும் அதற்காக குரல் கொடுக்கும்
செய்தியாளர்களுக்கும் மட்டக்களப்பு பீபீசி தமிழ்ச்சேவையின் செய்தியாளர் உதயகுமார்
அங்கிருந்து கனடிய தமிழ்வானொலி , லண்டன் சங்கமம் வானொலி , தமிழ்வெப்றேடியோ ஆகிய
ஊடகங்களின் செய்தியாளர்களை உதயகுமார் அச்சுறுத்தி வருகிறார். முன்னர் ஐரோப்பியத்
தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் செய்தியாளரான இவர் கருணாவை விடுதலைப்புலிகள்
இயக்கத்திலிருந்து நீக்கியதன் பின்னர் கருணாவுக்கு எதிராக தான் செய்தியைத்தரமாட்டேன் என முரண்பட்டு வந்தார். அப்போது அங்கிருந்து உண்மையான நிலவரங்களை அறியத்தந்து கொண்டிருந்த செய்தியாளர்களை அவர்களின் வீடுகளுக்குச் சென்று தான் சொல்லும்வரை கருணாவுக்கு எதிராகச் செய்திகளை வெளியில் கொடுக்கக்கூடாது என உளரீதியாக செய்தியாளர்களை தாக்கத்துக்கு உள்ளாக்கி வந்தார்.
சங்கமம் வானொலியின் பணிப்பாளருடனும் கருணா தொடர்பான செய்திகள் வெளியிடுவது பற்றி
முரண்பட்ட உதயகுமாரை சங்கமம் நிர்வாகம் தமது வானொலியிலிருந்து நீக்கியது. வானொலி
தன்னை நீக்கியதால் மாதாமாதம் தனக்குக் கிடைத்து வந்த கொடுப்பனவை இழந்து போன
உதயகுமார் தற்போது நமது செய்தியாளர்களை கருணா தொடர்பான செய்திகள் வெளியிடுவதற்கு
தண்டனையை விரைவில் அனுபவிக்கப்போகிறீர்கள் எனவும் மிரட்டிவருகிறார்.
நேற்றுமுதல் செய்தியாளர்கள் பலர் செய்தி வழங்குவதிலிருந்து விலகி ஒரு அடக்முறைக்கு
மத்தியில் தமது உண்iiயான குரல்களைக் காட்ட முடியாது இக்கட்டான நிலையில் இருப்பது
வேதனை தரும் விடயமாகவுள்ளதை புலம்பெயர் உறவுகள் புரிந்து கொண்டு இந்தச்
செய்தியாளரின் செயலைக்கண்டிக்குமாறு வேண்டுகிறோம்.
நடந்து முடிந்த பொதுத்தேர்தலில் அமோக வெற்றியைப் பெற்ற தமிழரசுக் கட்சியின்
வெற்றிகளை காதில் வாங்கிக் கொள்ளாது பீபிசி தமிழ்ச்சேவையானது ஆனந்தசங்கரி ,
டக்ளஸ் தேவானந்தா போன்றோரை முன்னிலைப்படுத்தி செய்திகள் வெளியிட்டு தமிழர்
மனங்களை பீபீசி தமிழோசை நோகடித்ததை நாம் மறந்து விடவில்லை. நேற்றைய பீபீசி
தமிழோசை செய்தியில் கூட கருணாவின் அடாவடித்தனங்களுக்கு முடிவுகட்டும வகையில்
விடுதலைப்புலிகளால் முன்னெடுக்கப்பட்டுள்ள போராளிகள் மீட்புப்போரை கொச்சைப்படுத்தும் முகமாக செய்திகளை வெளியிட்டது.
யாருக்கோ தமது விசுவாசத்தை நிலைநாட்டும் தமிழோசைக்கு செய்தி வழங்கும் செய்தியாளர்
உதயகுமாரின் இச்செயலை அனைத்துப்புலம் பெயர் தமிழர்களும் கண்டிப்பதோடு இப்படியான
செய்தியாளர்களினை இனங்காண வேண்டும் எனவும் வேண்டுகிறோம்.
குறிப்பு - உதயகுமார் சங்கமம் பணிப்பாளருடன் தான் கருணாவின் ஆள் எனக்கூறிய
ஒலிப்பதிவும் சங்கமம் வானொலி நிர்வாகத்திடம் ஆதாரமாக உள்ளது. தேவை ஏற்படும் போது
உதயகுமாரின் நாகரீகமற்ற வார்த்தைப்பிரயோகங்கள் அடங்கிய எதிர்புக்குரலை
நேயர்களுக்குத் தருவோம்.
ஊடகவியலாளன் என்பதன் அர்த்தத்தை மறந்து மட்டக்களப்பைச் சேர்ந்த தேசிய நேசம்மிக்க ஊடகவியலாளர்கள் பலரை உதயகுமார் மிரட்டிவருவதானது இனிவரும் காலங்களில்
மட்டக்களப்பிலிருந்து செய்திகள் வெளியுலகுக்கு சவருவதை தடுத்து நிறுத்தும் என்பதனை நாம்
புரிந்து கொண்டு உதயகுமாரின் இத்தகைய போக்கினைக்கண்டித்து உண்மையான
ஊடகசுதந்திரத்துக்காக குரல் கொடுப்போம்.
<b>மட்டுநகர் செய்தியாளர்களுக்கு பீபீசி தமிழ்ச்சேவையின் செய்தியாளர் உதயகுமார்
மிரட்டல்.</b>
மட்டுநகரில் வாழும் தமிழ்த்தேசியத்தை நேசிக்கும் அதற்காக குரல் கொடுக்கும்
செய்தியாளர்களுக்கும் மட்டக்களப்பு பீபீசி தமிழ்ச்சேவையின் செய்தியாளர் உதயகுமார்
அங்கிருந்து கனடிய தமிழ்வானொலி , லண்டன் சங்கமம் வானொலி , தமிழ்வெப்றேடியோ ஆகிய
ஊடகங்களின் செய்தியாளர்களை உதயகுமார் அச்சுறுத்தி வருகிறார். முன்னர் ஐரோப்பியத்
தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் செய்தியாளரான இவர் கருணாவை விடுதலைப்புலிகள்
இயக்கத்திலிருந்து நீக்கியதன் பின்னர் கருணாவுக்கு எதிராக தான் செய்தியைத்தரமாட்டேன் என முரண்பட்டு வந்தார். அப்போது அங்கிருந்து உண்மையான நிலவரங்களை அறியத்தந்து கொண்டிருந்த செய்தியாளர்களை அவர்களின் வீடுகளுக்குச் சென்று தான் சொல்லும்வரை கருணாவுக்கு எதிராகச் செய்திகளை வெளியில் கொடுக்கக்கூடாது என உளரீதியாக செய்தியாளர்களை தாக்கத்துக்கு உள்ளாக்கி வந்தார்.
சங்கமம் வானொலியின் பணிப்பாளருடனும் கருணா தொடர்பான செய்திகள் வெளியிடுவது பற்றி
முரண்பட்ட உதயகுமாரை சங்கமம் நிர்வாகம் தமது வானொலியிலிருந்து நீக்கியது. வானொலி
தன்னை நீக்கியதால் மாதாமாதம் தனக்குக் கிடைத்து வந்த கொடுப்பனவை இழந்து போன
உதயகுமார் தற்போது நமது செய்தியாளர்களை கருணா தொடர்பான செய்திகள் வெளியிடுவதற்கு
தண்டனையை விரைவில் அனுபவிக்கப்போகிறீர்கள் எனவும் மிரட்டிவருகிறார்.
நேற்றுமுதல் செய்தியாளர்கள் பலர் செய்தி வழங்குவதிலிருந்து விலகி ஒரு அடக்முறைக்கு
மத்தியில் தமது உண்iiயான குரல்களைக் காட்ட முடியாது இக்கட்டான நிலையில் இருப்பது
வேதனை தரும் விடயமாகவுள்ளதை புலம்பெயர் உறவுகள் புரிந்து கொண்டு இந்தச்
செய்தியாளரின் செயலைக்கண்டிக்குமாறு வேண்டுகிறோம்.
நடந்து முடிந்த பொதுத்தேர்தலில் அமோக வெற்றியைப் பெற்ற தமிழரசுக் கட்சியின்
வெற்றிகளை காதில் வாங்கிக் கொள்ளாது பீபிசி தமிழ்ச்சேவையானது ஆனந்தசங்கரி ,
டக்ளஸ் தேவானந்தா போன்றோரை முன்னிலைப்படுத்தி செய்திகள் வெளியிட்டு தமிழர்
மனங்களை பீபீசி தமிழோசை நோகடித்ததை நாம் மறந்து விடவில்லை. நேற்றைய பீபீசி
தமிழோசை செய்தியில் கூட கருணாவின் அடாவடித்தனங்களுக்கு முடிவுகட்டும வகையில்
விடுதலைப்புலிகளால் முன்னெடுக்கப்பட்டுள்ள போராளிகள் மீட்புப்போரை கொச்சைப்படுத்தும் முகமாக செய்திகளை வெளியிட்டது.
யாருக்கோ தமது விசுவாசத்தை நிலைநாட்டும் தமிழோசைக்கு செய்தி வழங்கும் செய்தியாளர்
உதயகுமாரின் இச்செயலை அனைத்துப்புலம் பெயர் தமிழர்களும் கண்டிப்பதோடு இப்படியான
செய்தியாளர்களினை இனங்காண வேண்டும் எனவும் வேண்டுகிறோம்.
குறிப்பு - உதயகுமார் சங்கமம் பணிப்பாளருடன் தான் கருணாவின் ஆள் எனக்கூறிய
ஒலிப்பதிவும் சங்கமம் வானொலி நிர்வாகத்திடம் ஆதாரமாக உள்ளது. தேவை ஏற்படும் போது
உதயகுமாரின் நாகரீகமற்ற வார்த்தைப்பிரயோகங்கள் அடங்கிய எதிர்புக்குரலை
நேயர்களுக்குத் தருவோம்.
ஊடகவியலாளன் என்பதன் அர்த்தத்தை மறந்து மட்டக்களப்பைச் சேர்ந்த தேசிய நேசம்மிக்க ஊடகவியலாளர்கள் பலரை உதயகுமார் மிரட்டிவருவதானது இனிவரும் காலங்களில்
மட்டக்களப்பிலிருந்து செய்திகள் வெளியுலகுக்கு சவருவதை தடுத்து நிறுத்தும் என்பதனை நாம்
புரிந்து கொண்டு உதயகுமாரின் இத்தகைய போக்கினைக்கண்டித்து உண்மையான
ஊடகசுதந்திரத்துக்காக குரல் கொடுப்போம்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

