04-10-2004, 03:45 PM
பிளவுகளும் பின்புலங்களும் கருணா - மாத்தையா
கருணா! மாத்தையாவை தொடர்ந்து விடுதலைப்போருக்கும் தேசியத்தலமைக்கும் துரோகம் இழைத்துள்ள மற்றுமொரு பெயர்.மாத்தையாவிற்கு வீசப்பட்டது போன்ற பதவி ஆசைதான் கருணாவிற்கும் வீசப்பட்டுள்ளது ஆனால் இம்முறை மிகச்சமார்த்தியமான முறையில் நடத்தப்பட்டுள்ளது இந்த நகர்வு.வெறுமனே பதவி என்கின்ற ஒன்றைவிடவும் பிரதேசவாதம் என்பதையும் மேம்படுத்தி இதில் மூளைச்சலவை செய்யப்பட்டுள்ளது.இதற்காக கிட்டத்தட்ட இரு
ஆண்டுகள் மேல் பிடித்துள்ளது. கருணாவிற்கு மிக நெருக்கமான வன்னித்தலமையோடு நெருங்கிய தொடர்புகள் அற்ற ஒருவரால் தொடர்ந்து போதிக்கப்பட்ட விடயங்களே இந்த நிலை மாற்றத்தின் அடிப்படை
இதைவிடவம் கருணாவின் உயிருக்கான உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளது.இலங்கை இராணுவம் முழுமையான ஆதரவை யுத்தம் ஒன்று ஏற்பட்டால் வழங்க உறுதியளிக்கப்பட்டுள்ளது.
மாத்தையாவின் துரோகம் வெளி உலகிற்கு உடனடியாக அறிவிக்கப்படவில்லை ஆனால் இம்முறை பிரச்சாரங்களை பலப்படுத்த திட்டமிடப்பட்டது
உள்ளுரில் அராங்க ஊடகமும் தனியார் ஊடகம் ஒனறும் இதற்கென முன்கூட்டியே தயார்ப்படுத்தப்பட்டுள்ளன அதற்கு ஏதுவாக ஜனாதிபதியிடம் இருந்த அமைச்சுப்பொறுப்புகள்
இந்த விடயத்தை கையாண்ட இலங்கை பிரதிநிதியான கதிர்காமருக்கு வழங்கப்பட்டு ஏற்பாடுகள் பூர்த்தி செய்யயப்பட்டன.
இதேவேளை விடுதலைப்புலிகளின் சர்வதேச நிதி வளங்களின் கோட்டையாக கருதப்படும் ஐரோப்பாவில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தி அங்கும் தமிழர்களின் ஒற்றுமையயை குலைப்பதன் மூலம் போராட்ட வேகத்தை மட்டுப்படுத்தி தேசியத்தலமையை பலவீனப்படுத்த பாரிய திட்டம் தீட்டப்பட்டது.
மட்டக்களப்பை சேர்ந்த நுNனுடுகு அமைப்பின் சர்வதேச விவகாரங்களை கையாளும் ராமராஜ்
தலமையில் ஆரம்பிக்கப்பட்டு நிதி பற்றாக்குறையால் நின்று போனதாக அறிவிக்கப்பட்ட வுடீஊ ஐ மீண்டும் உடனடியாக ஆரம்பிக்க பூரண உதவிகள் செய்யப்பட்டுள்ளன.கிட்டத்தட்ட 30000 அதிகமான பவுண்ஸ் மீளத்திறப்பிற்காக கைமாற்றப்பட்டள்ளது.
இந்த மீள் திறப்பிற்கு வரதராஐப்பெருமாளின் பிரதிநிதியான தம்பா நியமிக்கப்பட்டதோடு அவருடைய வழிநடத்தல்கள் முதன்மை பெறுவதாகவும் கூறப்பட்டுள்ளது.கதிர்காமரின் ஆசிகளுடன் தேசிய சேவை வுடீஊ க்கு 1 மணி நேரம் வழங்கப்பட்டுள்ளது.நேயர் ஆதரவு குறைந்த தேசிய சேவையில் 1 மணி நேரம் நாள்தோறும் ஒலிக்கும் வுடீஊக்கு புலிகளின் சார்பு பத்திரிகைகளான சுடரொளி மற்றும் தினக்குரல் முலம்
முழுப்பக்க விளம்பரம் செய்யப்பட்டு இலங்கைதமிழ் மக்களை அதன் பால் ஈர்க்கும் தந்திரோபாயமும் கையாளப்பட்டதோடு அதில் வெற்றியும் கிடைத்துள்ளது.வித்தியாசமான செய்திகளால் மக்கள் கவரப்பட்டாலும் அதனை நம்ப தயாராக இல்லை என்பது மட்டுமே உண்மை.
ஐரோப்பாவில் பிரதேசவாதத்தை சரியான முறையில் பரப்புவதோடு மாற்று கட்சி உறுப்பினர்கள் மூலம் புலிகள் மீதான வசைபாடல்களும் அதிகித்துள்ளன
கருணாவின் செயற்பாடுகளை நியாயப்படுத்தியபடி தலைமை மீது மக்களிற்கு தப்பான அபிப்பிராயங்கள் தோன்றும் வண்ணம் பழைய சம்பவங்களை கிளறி திரிபு படுத்தி குழப்பங்களை ஏற்படுத்த முனைந்துள்ளனர் .
கருணாவிற்கு வழங்ஙகப்பட்டதாக கருதப்படும் உறுதி
குறிப்பிட்ட தொகை படையினரோடு பிரிந்துவந்தால் வடக்கு கிழக்கிற்கான முதலமைச்சராக கருணா அறிவிக்கப்படுவார். அதற்குரிய சரத்து இ.இ ஒப்பந்தத்தில் உள்ளது
ஐ.ம.சு முன்னணி ஆட்சி அமைத்தால் புதிய தீர்வு யோசனைகள் முன்வைப்பது சாத்தியப்படாது காரணம் துஏP எனவே இந்தியாவின் ஆதரவோடு இந்திய இலங்கை ஒப்பந்தத்தை து}சு தட்டி குறைந்தபட்ச சலுகைகளோடு கருணாவிடம் வடக்கு கிழக்கு நிர்வாகத்தை வழங்கி சர்வதேச சமூகத்திடம் தம்மை நல்லவர்களாக காண்பித்தல். அதேபோல் கருணாவும் பிரபாகரனும் முட்டி மோதி சண்டையிட்டு தமிழர்களின் பலத்தை குறைத்தபின் தமிழர்களை ஒரேயடியாக அடிமைப்படுத்துவது இந்த திட்டத்தின் இறுதிக்கட்டம்.
வரதராஜப்பெருமாள் இப்போது செல்லாகாசாகிப்போன நிலையில் அவருடைய ஆலோசகர் என்று கருதப்படும் தம்பாவையும் இந்திய தயவில் காலத்தை ஒட்டி அறிக்கைகள் விடும்
நுஇNஇனுஇடுஇகு அமைப்பின் உதவியினையும் கொண்டு பரப்புரைகளை வழங்கி பிரச்சனையை பெரிதுபடுத்தி அதன் மூலம் பிராந்தியத்தில் தனக்குள்ள ஒரே ஒரு பலம்மிக்க அச்சுறுத்தலான
புலிகளை பலவீனப்படுத்தவே இந்த முயற்ச்சி என்பது தெளிவான உண்மை.
இதைவிடவும் இலங்கையில் அடுத்து ஆட்சி அமைக்கப்போவது யார் என்ற கேள்விக்கு சரியான பதில் ஒன்றை உறுதிப்படுத்தவும் புதிய கூட்டணி இந்த நகர்வினையே நம்பிஉள்ளது.கூடுதல்
வாக்காளர்களின் பக்கம் சாயக்கூடிய அரசியல் வரலாற்றைக்கொண்டுள்ள இ.தொ.க மற்றும்
முஸ்லீம் காங்கிரஸ் ஆகியவற்றைவிடவும் இம்முறை 20 ஆசனங்களுக்கு மேலாக வெற்றிகொள்ளும்
என்று நம்பப்படும் த.தே.கூ பலத்தை சிதறடித்து ஆட்சி அமைக்கும் அதிகாரத்தை தம்வசம தக்க
வைத்துக்கொள்வதற்காகவே இந்த காலப்பகுதி தேர்வுசெய்யப்பட்டுள்ளது.இம்முறை தேர்தலில்
புழஎநசnஅநவெ ஆயமiபெ Pழறநச என்று வர்ணிக்கப்பட்ட த.தே.கூ பலத்தை சிதறடிப்பதோடு தமக்கு சார்பான டக்ளஸின் கட்சிக்கு கூடுதல் ஆசனங்களை பெற்றுக்கொடுத்து தமிழ் பிரதிநிதித்துவம் தமக்கு ஆதரவு என்ற மாயையை தோற்றுவிக்கும் ஏற்பாடு இது.
வடக்கு கிழக்கிற்கான குறைந்தபட்ச அதிகாரமுடைய இடைக்கால நிர்வாகம் ஐனாதிபதி முன்பு திட்டமிட்டது போல் கருணாவிற்கு வழங்கப்படும் அதேவேளை மத்தியில் கூட்டாட்சி அமைக்கப்போகும் டக்ளஸின் ஆதரவும் இதற்கு வழங்கப்படுவதன் மூலம் வி.புலிகள் இன்றி தமிழ் மக்களின் பிரச்சனைக்கு சுமூகத்தீர்வு காணப்பட்டுவிட்டதாக சர்வதேச சமூகத்தை நம்பவைப்பதோடு.வி.புலிகளால் ஏற்படும் அச்சுறுத்தல்களில் இருந்து பாதுகாப்பை வழங்குவதற்கு என்ற போர்வையில் இந்திய படைகள் தமிழீழத்திற்கு நகர்த்தப்படும் சாத்தியங்களும்
தோன்றியுள்ளன. இதனை தொடர்ந்து விடுதலைப்பலிகளை அழித்தொழிக்கும் தாக்குதல்கள் ஆங்காங்கே நடந்தேறும்.
முன்பு தேசியசேவை ஊடாக மட்டுமே ஒலிபரப்பப்பட்ட நிகழ்ச்சிகள் தற்போது தென்றல் ஊடாக இலங்கை முழுவதற்கும் எடுத்துச்செல்லப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.தற்போது ஈ.பி.டீ.பியின் பிரச்சார பத்திரிகையிலும் விளம்பரம் இடம்பெற்றுள்ளதும் இங்கு கவனிக்கத்தக்க மற்றுமொரு அம்சம்.
விடுதலைப்புலிகளின் தலமை மீது அபகீர்த்தியை ஏற்படுத்தும் நோக்கில் கிழக்கு பிராந்தியத்தில் இடம்பெற்ற படுகொலைகள கைது நடவடிக்கைகள் தலைவர் பிரபாகரனின் நேரடி
நெறிப்படுத்தலில் மேற்கொள்ளப்பட்டவை என்ற செய்தி புலிகளோடு சேர்ந்தியங்கிய கருணாவின் மூலமாக வெளியாகி பரப்பப்படுவதற்கு இந்த ஊடகங்களை பயன்படுத்தல் இதன் மூலம்
சர்வதேச சமூகத்திடம் தலமை பிழையானது என்ற அபிப்பிராயத்தை தோற்றுவித்தல் ஆகிய அம்சங்களே முக்கிய இடம் பிடித்துள்ளமை கண்கூடு.
Thanx" அபிராம் & தமிழ் ஓசை
கருணா! மாத்தையாவை தொடர்ந்து விடுதலைப்போருக்கும் தேசியத்தலமைக்கும் துரோகம் இழைத்துள்ள மற்றுமொரு பெயர்.மாத்தையாவிற்கு வீசப்பட்டது போன்ற பதவி ஆசைதான் கருணாவிற்கும் வீசப்பட்டுள்ளது ஆனால் இம்முறை மிகச்சமார்த்தியமான முறையில் நடத்தப்பட்டுள்ளது இந்த நகர்வு.வெறுமனே பதவி என்கின்ற ஒன்றைவிடவும் பிரதேசவாதம் என்பதையும் மேம்படுத்தி இதில் மூளைச்சலவை செய்யப்பட்டுள்ளது.இதற்காக கிட்டத்தட்ட இரு
ஆண்டுகள் மேல் பிடித்துள்ளது. கருணாவிற்கு மிக நெருக்கமான வன்னித்தலமையோடு நெருங்கிய தொடர்புகள் அற்ற ஒருவரால் தொடர்ந்து போதிக்கப்பட்ட விடயங்களே இந்த நிலை மாற்றத்தின் அடிப்படை
இதைவிடவம் கருணாவின் உயிருக்கான உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளது.இலங்கை இராணுவம் முழுமையான ஆதரவை யுத்தம் ஒன்று ஏற்பட்டால் வழங்க உறுதியளிக்கப்பட்டுள்ளது.
மாத்தையாவின் துரோகம் வெளி உலகிற்கு உடனடியாக அறிவிக்கப்படவில்லை ஆனால் இம்முறை பிரச்சாரங்களை பலப்படுத்த திட்டமிடப்பட்டது
உள்ளுரில் அராங்க ஊடகமும் தனியார் ஊடகம் ஒனறும் இதற்கென முன்கூட்டியே தயார்ப்படுத்தப்பட்டுள்ளன அதற்கு ஏதுவாக ஜனாதிபதியிடம் இருந்த அமைச்சுப்பொறுப்புகள்
இந்த விடயத்தை கையாண்ட இலங்கை பிரதிநிதியான கதிர்காமருக்கு வழங்கப்பட்டு ஏற்பாடுகள் பூர்த்தி செய்யயப்பட்டன.
இதேவேளை விடுதலைப்புலிகளின் சர்வதேச நிதி வளங்களின் கோட்டையாக கருதப்படும் ஐரோப்பாவில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தி அங்கும் தமிழர்களின் ஒற்றுமையயை குலைப்பதன் மூலம் போராட்ட வேகத்தை மட்டுப்படுத்தி தேசியத்தலமையை பலவீனப்படுத்த பாரிய திட்டம் தீட்டப்பட்டது.
மட்டக்களப்பை சேர்ந்த நுNனுடுகு அமைப்பின் சர்வதேச விவகாரங்களை கையாளும் ராமராஜ்
தலமையில் ஆரம்பிக்கப்பட்டு நிதி பற்றாக்குறையால் நின்று போனதாக அறிவிக்கப்பட்ட வுடீஊ ஐ மீண்டும் உடனடியாக ஆரம்பிக்க பூரண உதவிகள் செய்யப்பட்டுள்ளன.கிட்டத்தட்ட 30000 அதிகமான பவுண்ஸ் மீளத்திறப்பிற்காக கைமாற்றப்பட்டள்ளது.
இந்த மீள் திறப்பிற்கு வரதராஐப்பெருமாளின் பிரதிநிதியான தம்பா நியமிக்கப்பட்டதோடு அவருடைய வழிநடத்தல்கள் முதன்மை பெறுவதாகவும் கூறப்பட்டுள்ளது.கதிர்காமரின் ஆசிகளுடன் தேசிய சேவை வுடீஊ க்கு 1 மணி நேரம் வழங்கப்பட்டுள்ளது.நேயர் ஆதரவு குறைந்த தேசிய சேவையில் 1 மணி நேரம் நாள்தோறும் ஒலிக்கும் வுடீஊக்கு புலிகளின் சார்பு பத்திரிகைகளான சுடரொளி மற்றும் தினக்குரல் முலம்
முழுப்பக்க விளம்பரம் செய்யப்பட்டு இலங்கைதமிழ் மக்களை அதன் பால் ஈர்க்கும் தந்திரோபாயமும் கையாளப்பட்டதோடு அதில் வெற்றியும் கிடைத்துள்ளது.வித்தியாசமான செய்திகளால் மக்கள் கவரப்பட்டாலும் அதனை நம்ப தயாராக இல்லை என்பது மட்டுமே உண்மை.
ஐரோப்பாவில் பிரதேசவாதத்தை சரியான முறையில் பரப்புவதோடு மாற்று கட்சி உறுப்பினர்கள் மூலம் புலிகள் மீதான வசைபாடல்களும் அதிகித்துள்ளன
கருணாவின் செயற்பாடுகளை நியாயப்படுத்தியபடி தலைமை மீது மக்களிற்கு தப்பான அபிப்பிராயங்கள் தோன்றும் வண்ணம் பழைய சம்பவங்களை கிளறி திரிபு படுத்தி குழப்பங்களை ஏற்படுத்த முனைந்துள்ளனர் .
கருணாவிற்கு வழங்ஙகப்பட்டதாக கருதப்படும் உறுதி
குறிப்பிட்ட தொகை படையினரோடு பிரிந்துவந்தால் வடக்கு கிழக்கிற்கான முதலமைச்சராக கருணா அறிவிக்கப்படுவார். அதற்குரிய சரத்து இ.இ ஒப்பந்தத்தில் உள்ளது
ஐ.ம.சு முன்னணி ஆட்சி அமைத்தால் புதிய தீர்வு யோசனைகள் முன்வைப்பது சாத்தியப்படாது காரணம் துஏP எனவே இந்தியாவின் ஆதரவோடு இந்திய இலங்கை ஒப்பந்தத்தை து}சு தட்டி குறைந்தபட்ச சலுகைகளோடு கருணாவிடம் வடக்கு கிழக்கு நிர்வாகத்தை வழங்கி சர்வதேச சமூகத்திடம் தம்மை நல்லவர்களாக காண்பித்தல். அதேபோல் கருணாவும் பிரபாகரனும் முட்டி மோதி சண்டையிட்டு தமிழர்களின் பலத்தை குறைத்தபின் தமிழர்களை ஒரேயடியாக அடிமைப்படுத்துவது இந்த திட்டத்தின் இறுதிக்கட்டம்.
வரதராஜப்பெருமாள் இப்போது செல்லாகாசாகிப்போன நிலையில் அவருடைய ஆலோசகர் என்று கருதப்படும் தம்பாவையும் இந்திய தயவில் காலத்தை ஒட்டி அறிக்கைகள் விடும்
நுஇNஇனுஇடுஇகு அமைப்பின் உதவியினையும் கொண்டு பரப்புரைகளை வழங்கி பிரச்சனையை பெரிதுபடுத்தி அதன் மூலம் பிராந்தியத்தில் தனக்குள்ள ஒரே ஒரு பலம்மிக்க அச்சுறுத்தலான
புலிகளை பலவீனப்படுத்தவே இந்த முயற்ச்சி என்பது தெளிவான உண்மை.
இதைவிடவும் இலங்கையில் அடுத்து ஆட்சி அமைக்கப்போவது யார் என்ற கேள்விக்கு சரியான பதில் ஒன்றை உறுதிப்படுத்தவும் புதிய கூட்டணி இந்த நகர்வினையே நம்பிஉள்ளது.கூடுதல்
வாக்காளர்களின் பக்கம் சாயக்கூடிய அரசியல் வரலாற்றைக்கொண்டுள்ள இ.தொ.க மற்றும்
முஸ்லீம் காங்கிரஸ் ஆகியவற்றைவிடவும் இம்முறை 20 ஆசனங்களுக்கு மேலாக வெற்றிகொள்ளும்
என்று நம்பப்படும் த.தே.கூ பலத்தை சிதறடித்து ஆட்சி அமைக்கும் அதிகாரத்தை தம்வசம தக்க
வைத்துக்கொள்வதற்காகவே இந்த காலப்பகுதி தேர்வுசெய்யப்பட்டுள்ளது.இம்முறை தேர்தலில்
புழஎநசnஅநவெ ஆயமiபெ Pழறநச என்று வர்ணிக்கப்பட்ட த.தே.கூ பலத்தை சிதறடிப்பதோடு தமக்கு சார்பான டக்ளஸின் கட்சிக்கு கூடுதல் ஆசனங்களை பெற்றுக்கொடுத்து தமிழ் பிரதிநிதித்துவம் தமக்கு ஆதரவு என்ற மாயையை தோற்றுவிக்கும் ஏற்பாடு இது.
வடக்கு கிழக்கிற்கான குறைந்தபட்ச அதிகாரமுடைய இடைக்கால நிர்வாகம் ஐனாதிபதி முன்பு திட்டமிட்டது போல் கருணாவிற்கு வழங்கப்படும் அதேவேளை மத்தியில் கூட்டாட்சி அமைக்கப்போகும் டக்ளஸின் ஆதரவும் இதற்கு வழங்கப்படுவதன் மூலம் வி.புலிகள் இன்றி தமிழ் மக்களின் பிரச்சனைக்கு சுமூகத்தீர்வு காணப்பட்டுவிட்டதாக சர்வதேச சமூகத்தை நம்பவைப்பதோடு.வி.புலிகளால் ஏற்படும் அச்சுறுத்தல்களில் இருந்து பாதுகாப்பை வழங்குவதற்கு என்ற போர்வையில் இந்திய படைகள் தமிழீழத்திற்கு நகர்த்தப்படும் சாத்தியங்களும்
தோன்றியுள்ளன. இதனை தொடர்ந்து விடுதலைப்பலிகளை அழித்தொழிக்கும் தாக்குதல்கள் ஆங்காங்கே நடந்தேறும்.
முன்பு தேசியசேவை ஊடாக மட்டுமே ஒலிபரப்பப்பட்ட நிகழ்ச்சிகள் தற்போது தென்றல் ஊடாக இலங்கை முழுவதற்கும் எடுத்துச்செல்லப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.தற்போது ஈ.பி.டீ.பியின் பிரச்சார பத்திரிகையிலும் விளம்பரம் இடம்பெற்றுள்ளதும் இங்கு கவனிக்கத்தக்க மற்றுமொரு அம்சம்.
விடுதலைப்புலிகளின் தலமை மீது அபகீர்த்தியை ஏற்படுத்தும் நோக்கில் கிழக்கு பிராந்தியத்தில் இடம்பெற்ற படுகொலைகள கைது நடவடிக்கைகள் தலைவர் பிரபாகரனின் நேரடி
நெறிப்படுத்தலில் மேற்கொள்ளப்பட்டவை என்ற செய்தி புலிகளோடு சேர்ந்தியங்கிய கருணாவின் மூலமாக வெளியாகி பரப்பப்படுவதற்கு இந்த ஊடகங்களை பயன்படுத்தல் இதன் மூலம்
சர்வதேச சமூகத்திடம் தலமை பிழையானது என்ற அபிப்பிராயத்தை தோற்றுவித்தல் ஆகிய அம்சங்களே முக்கிய இடம் பிடித்துள்ளமை கண்கூடு.
Thanx" அபிராம் & தமிழ் ஓசை
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

