04-10-2004, 07:14 AM
இது ஒரு கற்பனைக் கதை
அம்மான்ரை அண்ணர் "அடியுங்கோ அடியுங்கோ" எண்டு சொல்லுற குரல் தான் இப்ப மட்டக்களப்பு பக்கமெல்லாம் கேட்குதாம்
அண்ணை றெஜி தன்ரை ஆட்கள் கொஞ்சப்பேரோடை கதைச்சுக் கொண்டிருக்கேக்கை ஒருத்தர் தற்செயலா வோக்கியை ஓன் பண்ணிராராம் உடனை "அடியுங்கோ அடியுங்கோ" எண்டு றெஜிஜின்ரை குரல் கேட்குதாம் இவர் திடுக்கிட்டுப் போய் றெஜியைத் தனியக் கூப்பிட்டு விசயத்தைச் சொன்னாராம்
அதுக்கு அவர் சிரிச்சுக் கொண்டு சொன்னாராம் கருணா எங்கை எண்டு தெரியாமலே அவனுக்காக அடிபடுறியள் ஒரு உற்சாகத்துக்கு இருக்கட்டுமன் எண்டுதான் என்ரை குரலை றெக்கோட் பண்ணி வோக்கிலை விட்டிருக்கிறன் கேட்கிறவைக்கு ஒரு உணர்ச்சி சுதந்திர தாகம் மட்டக்களப்பு பற்றிய எண்ணம் வரும் எண்டாராம்
அம்மான்ரை அண்ணர் "அடியுங்கோ அடியுங்கோ" எண்டு சொல்லுற குரல் தான் இப்ப மட்டக்களப்பு பக்கமெல்லாம் கேட்குதாம்
அண்ணை றெஜி தன்ரை ஆட்கள் கொஞ்சப்பேரோடை கதைச்சுக் கொண்டிருக்கேக்கை ஒருத்தர் தற்செயலா வோக்கியை ஓன் பண்ணிராராம் உடனை "அடியுங்கோ அடியுங்கோ" எண்டு றெஜிஜின்ரை குரல் கேட்குதாம் இவர் திடுக்கிட்டுப் போய் றெஜியைத் தனியக் கூப்பிட்டு விசயத்தைச் சொன்னாராம்
அதுக்கு அவர் சிரிச்சுக் கொண்டு சொன்னாராம் கருணா எங்கை எண்டு தெரியாமலே அவனுக்காக அடிபடுறியள் ஒரு உற்சாகத்துக்கு இருக்கட்டுமன் எண்டுதான் என்ரை குரலை றெக்கோட் பண்ணி வோக்கிலை விட்டிருக்கிறன் கேட்கிறவைக்கு ஒரு உணர்ச்சி சுதந்திர தாகம் மட்டக்களப்பு பற்றிய எண்ணம் வரும் எண்டாராம்

