04-09-2004, 11:35 PM
சண்டை நடக்கும் மட்டக்களப்பில் இருந்து ஆயிரக்கணக்கான தமிழர்கள் வீட்டை காலி செய்து ஓட்டம்
கொழும்பு, ஏப். 10- சண்டை நடக்கும் மட்டகளப்பு பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான ஈழ தமிழர்கள் வீடுகளை காலி செய்து விட்டு பாதுகாப்பு தேடி ஓடுகிறhர்கள்.
விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்து பிhpந்த மட்டக்களப்பு அம்பாரை பகுதி அதிருப்தி தளபதி கருணாவை ஒழிக்க பிரபாகரனின் படை போர் தொடங்கி உள்ளது அல்லவா?
பிரபாகரனின் அதிரடி கமாண்டோ படையினர் பயங்கர ஆயுதங்களுடன் மட்டக்களப்பில் புகுந்து கருணாவின் படையினருடன் போhpட்டு வருகிறhர்கள்.
இந்த போhpல் பொதுமக்களும் சிக்கிக்கொண்டு அவதிப்படுகிறhர்கள். இது வரை 2 அப்பாவிகள் பலியாகி விட்டனர். பலர் குண்டு காயம் அடைந்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து சண்டை நடக்கும் பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான தமிழர்கள் வீடுகளை காலி செய்து விட்டு பாதுகாப்பு தேடி வேறு இடங்க ளுக்கு ஓடுகிறhர்கள்.
இதை சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தினர் தொpவித்தனர். வீடுகளை காலி செய்தவர்கள் பள்ளிகள், அரசு கட்டிடங்களில் தஞ்சம் புகுந்து உள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு பொருட்களை செஞ்சிலுவை சங்கத்தினர் விநியோகித்து வருகிறhர்கள். மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறும் தமிழர் களின் நிலை பாpதாபமாக இருக்கிறது.
இலங்கையில் போர் நிறுத்தத்தை கண்காணிக்கும் நார்வே நாட்டு தலைமையி லான கண்காணிப்பு படை விடுதலை புலிகள் இடையே நடக்கும் போhpனால் கவலை அடைந்து உள்ளது. அந்த படையை சேர்ந்த அதிகாhp ஆக்னஸ் கூறுகையில், மட்டக்களப்பில் உருவாகியுள்ள சூழ்நிலையை கண்காணித்து தகவல்களை சேகாpத்துக் கொண்டு இருக்கிறேhம். இந்த மோதலின் விளைவால் பாதிக்கப்படும் அப்பாவி பொதுமக்கள் நிலை தான் கவலை அளிக்கிறது என்றhர்.
கண்காணிப்பு படை அதிகாhpகள் இலங்கை ராணுவ அதிகாhpகளுடன் இந்த மோதல் தொடர்பாக ஆலோசனை நடத்தினார்கள்.
Thanx: Dinakaran
கொழும்பு, ஏப். 10- சண்டை நடக்கும் மட்டகளப்பு பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான ஈழ தமிழர்கள் வீடுகளை காலி செய்து விட்டு பாதுகாப்பு தேடி ஓடுகிறhர்கள்.
விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்து பிhpந்த மட்டக்களப்பு அம்பாரை பகுதி அதிருப்தி தளபதி கருணாவை ஒழிக்க பிரபாகரனின் படை போர் தொடங்கி உள்ளது அல்லவா?
பிரபாகரனின் அதிரடி கமாண்டோ படையினர் பயங்கர ஆயுதங்களுடன் மட்டக்களப்பில் புகுந்து கருணாவின் படையினருடன் போhpட்டு வருகிறhர்கள்.
இந்த போhpல் பொதுமக்களும் சிக்கிக்கொண்டு அவதிப்படுகிறhர்கள். இது வரை 2 அப்பாவிகள் பலியாகி விட்டனர். பலர் குண்டு காயம் அடைந்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து சண்டை நடக்கும் பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான தமிழர்கள் வீடுகளை காலி செய்து விட்டு பாதுகாப்பு தேடி வேறு இடங்க ளுக்கு ஓடுகிறhர்கள்.
இதை சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தினர் தொpவித்தனர். வீடுகளை காலி செய்தவர்கள் பள்ளிகள், அரசு கட்டிடங்களில் தஞ்சம் புகுந்து உள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு பொருட்களை செஞ்சிலுவை சங்கத்தினர் விநியோகித்து வருகிறhர்கள். மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறும் தமிழர் களின் நிலை பாpதாபமாக இருக்கிறது.
இலங்கையில் போர் நிறுத்தத்தை கண்காணிக்கும் நார்வே நாட்டு தலைமையி லான கண்காணிப்பு படை விடுதலை புலிகள் இடையே நடக்கும் போhpனால் கவலை அடைந்து உள்ளது. அந்த படையை சேர்ந்த அதிகாhp ஆக்னஸ் கூறுகையில், மட்டக்களப்பில் உருவாகியுள்ள சூழ்நிலையை கண்காணித்து தகவல்களை சேகாpத்துக் கொண்டு இருக்கிறேhம். இந்த மோதலின் விளைவால் பாதிக்கப்படும் அப்பாவி பொதுமக்கள் நிலை தான் கவலை அளிக்கிறது என்றhர்.
கண்காணிப்பு படை அதிகாhpகள் இலங்கை ராணுவ அதிகாhpகளுடன் இந்த மோதல் தொடர்பாக ஆலோசனை நடத்தினார்கள்.
Thanx: Dinakaran
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

