04-09-2004, 09:36 PM
வாகரை மீட்பு: nஐயந்தன் படையணிப் பிரிவுகளே முன்னெடுத்தன.
ஜ தமிழ்நெற் செய்தியைத் தழுவி ஸ ஜ சனிக்கிழமை, 10 ஏப்பிரல் 2004, 3:41 ஈழம் ஸ
nஐயந்தனின் படையணிப்பிரிவுகளே மட்டு-அம்பாறை மீட்புத் தாக்குதலின் முதற்கட்டமான வாகரை நோக்கிய பலமுனைத் தாக்குதலைத் தொடுத்தன. தற்போது கண்டலடி என்னுமிடத்தில் அமைக்கப்பட்டுள்ள புலிகளின் முன்னணி நிலைகள் மீது கருணாவின் துணையாளர்களான ~ஐpம்கெலி தாத்தா| தலைமையில் ஒரு தாக்குதலும், ~றொபேர்ட்| தலைமையில் ஒரு தாக்குதலும் இடம்பெற்ற போதும் இரு தாக்குதலும் முறியடிக்கப்பட்டுள்ளன என மட்டக்களப்பிலிருந்து கிடைக்கப்பெறும் செய்திகள் தெரிவிக்கின்றன.
கருணாவின் அணியினர் மீதான இத்தாக்குதல்களை மட்டு-அம்பாறை மாவட்டங்களிற்கான விசேட தளபதியான ரமேஸ் அவர்களும், nஐயந்தன் படையணியின் விசேட தளபதியான nஐகத்தானும் வழிநடத்திச் சென்றனர். nஐயந்தன் படையணியான மட்டு-அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்தவர்களால் உருவாக்கப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது.
இதேவேளை nஐயந்தன் படையணியின் சுற்றிவளைப்பிற்குள்ளான கருணாவின் அணிகள் 120 மி.மீ மோட்டார்கள்-8 உள்ளிட்ட ஆயுதங்களை விடுதலைப்புலிகளிடம் கையளித்துள்ளன.
முன்னர் கருணாவின் நம்பிக்கைக்குரியவராக இருந்தவரான தளபதி பிரபா தற்போது கருணா அணியினர் மீதான நடவடிக்கைக்கான தாக்குதலை ஒருங்கிணைப்பதுடன், பால்சேனைக்கு அருகிலுள்ள கட்டளைப் பணியகம் மற்றும் முன்னணி அரன்களை வழிநடத்தி வருகிறார்.
puthinam.com
ஜ தமிழ்நெற் செய்தியைத் தழுவி ஸ ஜ சனிக்கிழமை, 10 ஏப்பிரல் 2004, 3:41 ஈழம் ஸ
nஐயந்தனின் படையணிப்பிரிவுகளே மட்டு-அம்பாறை மீட்புத் தாக்குதலின் முதற்கட்டமான வாகரை நோக்கிய பலமுனைத் தாக்குதலைத் தொடுத்தன. தற்போது கண்டலடி என்னுமிடத்தில் அமைக்கப்பட்டுள்ள புலிகளின் முன்னணி நிலைகள் மீது கருணாவின் துணையாளர்களான ~ஐpம்கெலி தாத்தா| தலைமையில் ஒரு தாக்குதலும், ~றொபேர்ட்| தலைமையில் ஒரு தாக்குதலும் இடம்பெற்ற போதும் இரு தாக்குதலும் முறியடிக்கப்பட்டுள்ளன என மட்டக்களப்பிலிருந்து கிடைக்கப்பெறும் செய்திகள் தெரிவிக்கின்றன.
கருணாவின் அணியினர் மீதான இத்தாக்குதல்களை மட்டு-அம்பாறை மாவட்டங்களிற்கான விசேட தளபதியான ரமேஸ் அவர்களும், nஐயந்தன் படையணியின் விசேட தளபதியான nஐகத்தானும் வழிநடத்திச் சென்றனர். nஐயந்தன் படையணியான மட்டு-அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்தவர்களால் உருவாக்கப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது.
இதேவேளை nஐயந்தன் படையணியின் சுற்றிவளைப்பிற்குள்ளான கருணாவின் அணிகள் 120 மி.மீ மோட்டார்கள்-8 உள்ளிட்ட ஆயுதங்களை விடுதலைப்புலிகளிடம் கையளித்துள்ளன.
முன்னர் கருணாவின் நம்பிக்கைக்குரியவராக இருந்தவரான தளபதி பிரபா தற்போது கருணா அணியினர் மீதான நடவடிக்கைக்கான தாக்குதலை ஒருங்கிணைப்பதுடன், பால்சேனைக்கு அருகிலுள்ள கட்டளைப் பணியகம் மற்றும் முன்னணி அரன்களை வழிநடத்தி வருகிறார்.
puthinam.com

