04-09-2004, 11:23 AM
யாருக்குத் தெரியும் கிழக்கின் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கையா அல்லது கருணாவின் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கையா என்று
எது எப்படியிருப்பினும் கருணாவும் அவரது நண்பர்களும் இலாபமடைந்துவிட்டார்கள் அவர்களுக்குக் கொடுபடவேண்டியது கொடுக்கப்பட்டு விட்டது இன்றொ நாளையோ அவர்கள் நாட்டை விட்டுத் தப்பியோடிவிடுவார்கள் புலிகளின் கையில் அகப்படப்போவதில்லை
ஆனால் தலைமைப் பீடத்திலிருந்து கிடைத்த ஆணை சரியாகப் போய்ச்சேராமால் தாம் தம் உயிரினும் மேலாக மதித்த தமிழ்த் தேசியத்துக்கும் தலைமைக்கும் எதிராகப் போராடுகின்றோம் என்று தெரியாமலேயே வீணர்களின் சுக வாழ்வுக்காய் உயிர்துறந்த அந்தப் போராளிகளும் எமது சகோதரர்களே அவர்களுக்கு எமது அஞ்சலிகள்
இன்று அவர்கள் விடயம் தெரியாமல் எதிர்த்துப் போராடி உயிர்துறந்தாலும் அவர்கள் தேசம் காப்பதற்காய் உயிரைத் துச்சமென மதித்து வந்தவர்கள் என்பதை நாம் மறந்துவிடலாகாது அவர்களின் அர்ப்பணிப்பிற்கு நாம் தலைவணங்குகின்றோம்
எது எப்படியிருப்பினும் கருணாவும் அவரது நண்பர்களும் இலாபமடைந்துவிட்டார்கள் அவர்களுக்குக் கொடுபடவேண்டியது கொடுக்கப்பட்டு விட்டது இன்றொ நாளையோ அவர்கள் நாட்டை விட்டுத் தப்பியோடிவிடுவார்கள் புலிகளின் கையில் அகப்படப்போவதில்லை
ஆனால் தலைமைப் பீடத்திலிருந்து கிடைத்த ஆணை சரியாகப் போய்ச்சேராமால் தாம் தம் உயிரினும் மேலாக மதித்த தமிழ்த் தேசியத்துக்கும் தலைமைக்கும் எதிராகப் போராடுகின்றோம் என்று தெரியாமலேயே வீணர்களின் சுக வாழ்வுக்காய் உயிர்துறந்த அந்தப் போராளிகளும் எமது சகோதரர்களே அவர்களுக்கு எமது அஞ்சலிகள்
இன்று அவர்கள் விடயம் தெரியாமல் எதிர்த்துப் போராடி உயிர்துறந்தாலும் அவர்கள் தேசம் காப்பதற்காய் உயிரைத் துச்சமென மதித்து வந்தவர்கள் என்பதை நாம் மறந்துவிடலாகாது அவர்களின் அர்ப்பணிப்பிற்கு நாம் தலைவணங்குகின்றோம்
\" \"

