04-09-2004, 08:37 AM
இடைக்காலத்தன்னாட்சி சபைக்கான பேச்சுவார்தையே முடிவு எதுவும் எட்டப்படாமல் இழுபறிப்பட்டுக் கொண்டிருக்கிறது
இருதரப்புக்குமிடையிலேயே இணக்கம் ஏற்படுத்தப்படுவது கடினமாக இருக்கும் போது அப்பேச்சுவார்த்தையானது பன்முகப்படுத்தப்படும் பொழுது வெற்றியைத் தேடித்தரும் என்று நிச்சயமாக நம்பவில்லை
அதிலும் புலிகள் தான் ஏகபிரதிநிகள் என்ற கொள்கையை விடுவோம் அப்படிப் பன்முகப்படுத்தப்பட்ட பேச்சுவார்த்தை ஒன்று நடாத்தப்படவேண்டுமாயின் அதில் யார் யார் பங்கு பற்றலாம் என நினைக்கிறீர்கள்
வரதாராஜப்பெருமாள்?டக்ளஸ்?சங்கரி?நீங்கள்?நான்?
உங்களுக்காக ஒரு தகவல் இனிவரும் பேச்சுவார்த்தையில் பங்குபற்றுவதற்கு புலிகள் தரப்பு ஆட்களைத் தெரிவு செய்துவிட்டது
வடக்கு கிழக்கில் பெரும்பான்மை மக்களின் ஆதரவு பெற்ற தமிழ்க் கூட்டமைப்பு உறுப்பினர்களும் அதில் அடங்குவர்
இருதரப்புக்குமிடையிலேயே இணக்கம் ஏற்படுத்தப்படுவது கடினமாக இருக்கும் போது அப்பேச்சுவார்த்தையானது பன்முகப்படுத்தப்படும் பொழுது வெற்றியைத் தேடித்தரும் என்று நிச்சயமாக நம்பவில்லை
அதிலும் புலிகள் தான் ஏகபிரதிநிகள் என்ற கொள்கையை விடுவோம் அப்படிப் பன்முகப்படுத்தப்பட்ட பேச்சுவார்த்தை ஒன்று நடாத்தப்படவேண்டுமாயின் அதில் யார் யார் பங்கு பற்றலாம் என நினைக்கிறீர்கள்
வரதாராஜப்பெருமாள்?டக்ளஸ்?சங்கரி?நீங்கள்?நான்?
உங்களுக்காக ஒரு தகவல் இனிவரும் பேச்சுவார்த்தையில் பங்குபற்றுவதற்கு புலிகள் தரப்பு ஆட்களைத் தெரிவு செய்துவிட்டது
வடக்கு கிழக்கில் பெரும்பான்மை மக்களின் ஆதரவு பெற்ற தமிழ்க் கூட்டமைப்பு உறுப்பினர்களும் அதில் அடங்குவர்
\" \"

