04-08-2004, 10:55 PM
எம்மையாரும் கடத்தவில்லை சபை கூடியதும் கொழும்பு செல்வோம் அம்பாறை புதிய உறுப்பினர் கூறுகிறார்
கொழும்பு நகரில் நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற குழுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக கொழும்பு சென்று கூட்டம் முடிந்த பின்னர் தொகுதிக்கு திரும்பியிருக்கிறோம். நாம் திரும்பி வந்தது குறித்து கொழும்பு ஊடகங்கள் சில தவறான செய்திகளை வெளியிட்டுள்ளன என அம்பாறை மாவட்ட தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் கனகசபை பத்மநாதன் தெரிவித்துள்ளார். எம்மையாரும் கடத்திவரவில்லை. பாராளுமன்றம் கூடுவதற்கு இன்னும் சில தினங்கள் இருப்பதால் எமது தொகுதிகளுக்கு திரும்பியிருக்கிறோம். பாராளுமன்றம் கூடும்போது மீண்டும் கொழும்பு செல்வோம் என்றும் அவர் தெரிவித்தார்
நன்றி - வீரகேசரி
கொழும்பு நகரில் நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற குழுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக கொழும்பு சென்று கூட்டம் முடிந்த பின்னர் தொகுதிக்கு திரும்பியிருக்கிறோம். நாம் திரும்பி வந்தது குறித்து கொழும்பு ஊடகங்கள் சில தவறான செய்திகளை வெளியிட்டுள்ளன என அம்பாறை மாவட்ட தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் கனகசபை பத்மநாதன் தெரிவித்துள்ளார். எம்மையாரும் கடத்திவரவில்லை. பாராளுமன்றம் கூடுவதற்கு இன்னும் சில தினங்கள் இருப்பதால் எமது தொகுதிகளுக்கு திரும்பியிருக்கிறோம். பாராளுமன்றம் கூடும்போது மீண்டும் கொழும்பு செல்வோம் என்றும் அவர் தெரிவித்தார்
நன்றி - வீரகேசரி
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

