04-08-2004, 08:45 PM
அனுரத்த ரத்வத்தை தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்றம் வருகை?
ஜ காவலு}ர் கவிதன் ஸ ஜ வெள்ளிக்கிழமை, 09 ஏப்பிரல் 2004, 2:18 ஈழம் ஸ
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் 13 தேசியப் பட்டியல் ஆசனங்களுக்கான பிரதிநிதிகளின் பெயர் விபரங்களை, அக்கட்சியின் செயலாளர் சுசில் பிரேமஐயந்த் தேர்தல் ஆணையாளரிடம் கையளித்துள்ளார்.
லக்ஷ்மன் கதிர்காமர், விஸ்வா வர்ணபாலா, டி.ஈ.டபிள்யூ.குணசேகர, ரிஷ விதாரண, கீதாஞ்சனா குணவர்த்தன, செகு இசாடின், அன்வர் இஸ்மாய்ல், ராமலிங்கம் சந்திரசேகரன், ஐனதாச பீரிஸ், இ.டி.சி.வீரசேகர, குமாரசிங்க லியனகே, எச்.எம்.வசந்த சமரசிங்க, Nஐ.ஏ.மேரி லுசிடா ஆகியோரே இவ்வாறு தேசிய ஆசனங்களுக்காக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்கள்.
இதற்கிடையில், ஐனாதிபதி மாளிகையிலிருந்து கசிந்துள்ள இரகசியத் தகவல்களின்படி, இந்தப் பதின்மூன்று பேரில், மூவர், ஏப்ரல் 22ம் திகதிக்கு முன்னதாக தாங்களாகவே ராஐpனாமா செய்வார்கள் என்றும், அந்த இடங்களுக்கு முன்னாள் பிரதம மந்திரி ரத்னசிறீ விக்கிரமநாயக்க, முன்னாள் பிரதி பாதுகாப்பு அமைச்சர் அனுரத்த ரத்வத்தை உட்பட இன்னுமொருவர் நியமிக்கப்படுவார்கள் என்றும் தெரியவருகிறது. மூன்றாவதாக நியமிக்கப்படவுள்ளவர் ஆனந்தசங்கரியாக இருக்கலாம் என்றும் செய்திகள் கசிந்துள்ளன.
வழங்கப்படுகின்ற பட்டியிலில் இவர்களைச் சேர்க்குமிடத்து Nஐ.வி.பி.யிலிருந்தும் சுதந்திரக்கட்சி அங்கத்தவர்களிட மிருந்தும் சிங்கள மக்களிடமிருந்தும் எதிர்ப்புக் கிளம்பலாம் என்று எதிர்பார்க்கும் சந்திரிகா, இரகசிய ஒழுங்கின்படி, இப்போது அறிவிக்கப்பட்டவர்களில் மூவர் பதவிவிலகுவதற்கான ஏற்பாடுகள் ஏற்கனவே செய்யப்பட்டு விட்டதாகப் பிந்திய இரகசியச் செய்திகள் தெரிவிக்கின்றன.
நன்றி - புதினம்
ஜ காவலு}ர் கவிதன் ஸ ஜ வெள்ளிக்கிழமை, 09 ஏப்பிரல் 2004, 2:18 ஈழம் ஸ
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் 13 தேசியப் பட்டியல் ஆசனங்களுக்கான பிரதிநிதிகளின் பெயர் விபரங்களை, அக்கட்சியின் செயலாளர் சுசில் பிரேமஐயந்த் தேர்தல் ஆணையாளரிடம் கையளித்துள்ளார்.
லக்ஷ்மன் கதிர்காமர், விஸ்வா வர்ணபாலா, டி.ஈ.டபிள்யூ.குணசேகர, ரிஷ விதாரண, கீதாஞ்சனா குணவர்த்தன, செகு இசாடின், அன்வர் இஸ்மாய்ல், ராமலிங்கம் சந்திரசேகரன், ஐனதாச பீரிஸ், இ.டி.சி.வீரசேகர, குமாரசிங்க லியனகே, எச்.எம்.வசந்த சமரசிங்க, Nஐ.ஏ.மேரி லுசிடா ஆகியோரே இவ்வாறு தேசிய ஆசனங்களுக்காக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்கள்.
இதற்கிடையில், ஐனாதிபதி மாளிகையிலிருந்து கசிந்துள்ள இரகசியத் தகவல்களின்படி, இந்தப் பதின்மூன்று பேரில், மூவர், ஏப்ரல் 22ம் திகதிக்கு முன்னதாக தாங்களாகவே ராஐpனாமா செய்வார்கள் என்றும், அந்த இடங்களுக்கு முன்னாள் பிரதம மந்திரி ரத்னசிறீ விக்கிரமநாயக்க, முன்னாள் பிரதி பாதுகாப்பு அமைச்சர் அனுரத்த ரத்வத்தை உட்பட இன்னுமொருவர் நியமிக்கப்படுவார்கள் என்றும் தெரியவருகிறது. மூன்றாவதாக நியமிக்கப்படவுள்ளவர் ஆனந்தசங்கரியாக இருக்கலாம் என்றும் செய்திகள் கசிந்துள்ளன.
வழங்கப்படுகின்ற பட்டியிலில் இவர்களைச் சேர்க்குமிடத்து Nஐ.வி.பி.யிலிருந்தும் சுதந்திரக்கட்சி அங்கத்தவர்களிட மிருந்தும் சிங்கள மக்களிடமிருந்தும் எதிர்ப்புக் கிளம்பலாம் என்று எதிர்பார்க்கும் சந்திரிகா, இரகசிய ஒழுங்கின்படி, இப்போது அறிவிக்கப்பட்டவர்களில் மூவர் பதவிவிலகுவதற்கான ஏற்பாடுகள் ஏற்கனவே செய்யப்பட்டு விட்டதாகப் பிந்திய இரகசியச் செய்திகள் தெரிவிக்கின்றன.
நன்றி - புதினம்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

