04-08-2004, 05:38 PM
பிரதமர் தேர்வுக்கு முதல்நாள் BBCசிங்கள சேவையில் இடம்பெற்ற பேட்டியின் போது அறிவிப்பாளர் கேட்ட கேள்விக்கு சில அரசியல்வாதிகள் கொடுத்த சுவாரசியமான பதில்களை இங்கு தருகிறேன்.
<span style='color:blue'>அறிவிப்பாளர்: கதிகாமர் மகிந்த இவர்களில் யார் பிரதமராக வந்தால் நல்லது என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
மலையக மக்கள் முன்னணியின் தலைவர் சந்திரசேகரன்: மகிந்த ராஜபக்ஸவே சிறந்தவர். இவருக்காவது அரசியல்தெரியும். கதிர்காமருக்கு என்ன தெரியும்?
(JVP)சோமவன்ச: இவர் ( கதிர்காமர்) நேர்மையான மனிதர். மகிந்த ராஜபக்ஸ ஒரு தெருக் குடிகாரன்.
அறிவிப்பாளர்: (சந்திரிகாவின் செயலாளரிடம்) ஒரு பிரதமரைத் தெரிவு செய்யும் ஆரம்பமே பிரச்சனையாக இருக்கிறதே நீங்கள் எப்படி சமாதான நடவடிக்கைகளை ஒழுங்காக முன்னெடுத்துச் செல்லப் போகிறீர்கள்?
சந்திரிகாவின் செயலாளர் : இந்த பிரச்சனை உடனடியாகத் தீர்ந்துவிடும்.
அறிவிப்பாளர்: சரி இனி சபாநாயகர் யார்? அதுவும் முக்கிய பிரச்சனையாச்சே ? எல்லாக் கட்சிகளாலும் ஏற்றுக் கொள்ளப்படுபவர் ஒருவரே சபாநாயகராக வேண்டும். பிரதமர் தேர்விலே இவ்வளவு இழுபறியென்றால் அது இதைவிட இழுபறியாக இருக்குமே?
சந்திரிகாவின் செயலாளர் : அதுபற்றி அதிபர் ஆலோசித்துக் கொண்டிருக்கிறார்.
அறிவிப்பாளர்: (சிங்கள ஹெல உறுமய தேரரிடம்) யுத்தமொன்றுக்கு போக வேண்டிய நிலை வந்தால் தர்மம் போதிக்க வேண்டிய நீஙகள் என்ன செய்வீர்கள்?
ஹெல உறுமய தேரர்: பாராளுமன்றத்தில் உள்ளவர்கள் யுத்தத்துக்கு போவதில்லையே.
அறிவிப்பாளர்:அதைக் கேட்கவில்லை யுத்தத்துக்கான தேவைகள் அதாவது நிதி ஒதுக்கீடுகள் போன்றவற்றுக்கு ஆதரவளிக்க நேர்ந்தால்.............?
ஹெல உறுமய தேரர்: செய்யும் காரியம் நல்லதாக இருந்தால் ஆதரவளிப்போம்.
அறிவிப்பாளர்: (சிங்கள ஹெல உறுமய தேரரிடம்)தமிழர் ஒருவர் பிரமராக வந்தால் ஏற்றுக் கொள்வீர்களா?
ஹெல உறுமய தேரர்: அவரும் இந்த நாட்டு குடிமகன்தானே? அது பெரும்பாலானவர்களின் விருப்பத்தைப் பொறுத்தது.
அறிவிப்பாளர்: ஜேவீபியினருடனான வெறுப்பு காரணமாகத்தான் சந்திரிகாவுக்கு ஆதரவு கொடுக்க மறுப்பதாக பேச்சடிபடுகிறதே?
ஹெல உறுமய தேரர்:ஜேவீபியிலுள்ள குழந்தைகள் தேர்தல் காலத்தில் எவ்வளவோ இழிவு படுத்தினார்கள். சாணி அடித்தார்கள் , எம்மை தாக்கினார்கள் , கெட்ட வார்த்தைகளால் திட்டினார்கள். இருந்தாலும் குழந்தைகள் செய்யும் தவறை நாங்கள் மறந்துதான் ஆகவேண்டும்.
[b]எப்படி ஓடும் இந்த வண்டி?????????????????
</span>
<span style='color:blue'>அறிவிப்பாளர்: கதிகாமர் மகிந்த இவர்களில் யார் பிரதமராக வந்தால் நல்லது என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
மலையக மக்கள் முன்னணியின் தலைவர் சந்திரசேகரன்: மகிந்த ராஜபக்ஸவே சிறந்தவர். இவருக்காவது அரசியல்தெரியும். கதிர்காமருக்கு என்ன தெரியும்?
(JVP)சோமவன்ச: இவர் ( கதிர்காமர்) நேர்மையான மனிதர். மகிந்த ராஜபக்ஸ ஒரு தெருக் குடிகாரன்.
அறிவிப்பாளர்: (சந்திரிகாவின் செயலாளரிடம்) ஒரு பிரதமரைத் தெரிவு செய்யும் ஆரம்பமே பிரச்சனையாக இருக்கிறதே நீங்கள் எப்படி சமாதான நடவடிக்கைகளை ஒழுங்காக முன்னெடுத்துச் செல்லப் போகிறீர்கள்?
சந்திரிகாவின் செயலாளர் : இந்த பிரச்சனை உடனடியாகத் தீர்ந்துவிடும்.
அறிவிப்பாளர்: சரி இனி சபாநாயகர் யார்? அதுவும் முக்கிய பிரச்சனையாச்சே ? எல்லாக் கட்சிகளாலும் ஏற்றுக் கொள்ளப்படுபவர் ஒருவரே சபாநாயகராக வேண்டும். பிரதமர் தேர்விலே இவ்வளவு இழுபறியென்றால் அது இதைவிட இழுபறியாக இருக்குமே?
சந்திரிகாவின் செயலாளர் : அதுபற்றி அதிபர் ஆலோசித்துக் கொண்டிருக்கிறார்.
அறிவிப்பாளர்: (சிங்கள ஹெல உறுமய தேரரிடம்) யுத்தமொன்றுக்கு போக வேண்டிய நிலை வந்தால் தர்மம் போதிக்க வேண்டிய நீஙகள் என்ன செய்வீர்கள்?
ஹெல உறுமய தேரர்: பாராளுமன்றத்தில் உள்ளவர்கள் யுத்தத்துக்கு போவதில்லையே.
அறிவிப்பாளர்:அதைக் கேட்கவில்லை யுத்தத்துக்கான தேவைகள் அதாவது நிதி ஒதுக்கீடுகள் போன்றவற்றுக்கு ஆதரவளிக்க நேர்ந்தால்.............?
ஹெல உறுமய தேரர்: செய்யும் காரியம் நல்லதாக இருந்தால் ஆதரவளிப்போம்.
அறிவிப்பாளர்: (சிங்கள ஹெல உறுமய தேரரிடம்)தமிழர் ஒருவர் பிரமராக வந்தால் ஏற்றுக் கொள்வீர்களா?
ஹெல உறுமய தேரர்: அவரும் இந்த நாட்டு குடிமகன்தானே? அது பெரும்பாலானவர்களின் விருப்பத்தைப் பொறுத்தது.
அறிவிப்பாளர்: ஜேவீபியினருடனான வெறுப்பு காரணமாகத்தான் சந்திரிகாவுக்கு ஆதரவு கொடுக்க மறுப்பதாக பேச்சடிபடுகிறதே?
ஹெல உறுமய தேரர்:ஜேவீபியிலுள்ள குழந்தைகள் தேர்தல் காலத்தில் எவ்வளவோ இழிவு படுத்தினார்கள். சாணி அடித்தார்கள் , எம்மை தாக்கினார்கள் , கெட்ட வார்த்தைகளால் திட்டினார்கள். இருந்தாலும் குழந்தைகள் செய்யும் தவறை நாங்கள் மறந்துதான் ஆகவேண்டும்.
[b]எப்படி ஓடும் இந்த வண்டி?????????????????
</span>

