04-08-2004, 05:23 PM
களத்தில் இன்று போய் நாளை வாவென இராவணனைப் பார்த்துச் சொன்ன காலம் போய் இன்று அவரே இன்று போய் நாளை வாருங்கள் என்று சொல்கிறாரோ?
இலங்கை வேந்தனே பூட்டும்போதே பூட்டுக்கான காரணமும் தெரிந்தால் இதைப்பற்றிப் பேசும் வாய்களும் பூட்டப்படுமல்லவா
இலங்கை வேந்தனே பூட்டும்போதே பூட்டுக்கான காரணமும் தெரிந்தால் இதைப்பற்றிப் பேசும் வாய்களும் பூட்டப்படுமல்லவா
\" \"

