04-08-2004, 05:18 PM
நல்லகாலம் இந்த முறையும் "வராத"ராஜப்பெருமாளை அனுப்பி அவருக்கும் ஒரு கதிரை கொடுக்கவேண்டும் என்று கேட்காமல் விட்டார்கள்
இலங்கை அரசுகள் ஒரு புறத்தில் கோடரிக்காம்புகளை உருவாக்குகின்றன என்றால் இந்திய அரசுகள் பட்ட மரங்களை நீரூற்றித் தளிர்க்கச்செய்கின்றன
இலங்கை அரசுகள் ஒரு புறத்தில் கோடரிக்காம்புகளை உருவாக்குகின்றன என்றால் இந்திய அரசுகள் பட்ட மரங்களை நீரூற்றித் தளிர்க்கச்செய்கின்றன
\" \"

