04-08-2004, 03:03 PM
மெல்லத்தமிழ் இனி சாகும் என்பதை
இணையத்தழிர்கள் (குறிப்பாக இலங்கைத்தமிழர்கள் ) காப்பாற்றுவார்கள் என்ற நம்பிக்கையை குடில்கள் காட்டி நிற்கின்றன. இணையத்தமிழர்கள் எனும்போது இளைய தலைமுறைதான் முன்னுக்கு நிற்கின்றது. புலம்பெயர்ந்தாலும் தமிழ் வாசம் மறக்காமல் நிற்கும் இவர்கள் இருக்கும்வரை தமிழ் என்றுமே சாகாது
இணையத்தழிர்கள் (குறிப்பாக இலங்கைத்தமிழர்கள் ) காப்பாற்றுவார்கள் என்ற நம்பிக்கையை குடில்கள் காட்டி நிற்கின்றன. இணையத்தமிழர்கள் எனும்போது இளைய தலைமுறைதான் முன்னுக்கு நிற்கின்றது. புலம்பெயர்ந்தாலும் தமிழ் வாசம் மறக்காமல் நிற்கும் இவர்கள் இருக்கும்வரை தமிழ் என்றுமே சாகாது
[b] ?

