04-08-2004, 02:58 PM
இன்றைய அரசியல் ம் இ;ல்லை இலங்கை இந்தியாவின் கைப்பொம்மை என்பதை கடந்த இருதினங்களினுள்ளேயே வெட்ட வெளிச்சமாக்கியுள்ளதது.பாராளுமன்ற தேர்தல் அதை இன்னும் வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளது.
கட்டுக்காசே எடுக்கமுடியாமல் தோற்றுப்போன ஆனந்தசங்கரிக்கு ஓர் ஆசனம் ஒரு ஆசனமே பெற்ற ஈபிடிபிக்கு ஒர் முதன்மை ஆசனம் போன்றவற்றை வழங்க சந்திரிகா அரசு முன்வந்துள்ளது. இதன் பிண்ணனியில் இந்தியா இருப்பது வெளிச்சமாகியுள்ளது.
ஆட்டத்தொடங்கிவிட்டார்கள் இனி எல்லாமே ஆட்டம்தான்
கட்டுக்காசே எடுக்கமுடியாமல் தோற்றுப்போன ஆனந்தசங்கரிக்கு ஓர் ஆசனம் ஒரு ஆசனமே பெற்ற ஈபிடிபிக்கு ஒர் முதன்மை ஆசனம் போன்றவற்றை வழங்க சந்திரிகா அரசு முன்வந்துள்ளது. இதன் பிண்ணனியில் இந்தியா இருப்பது வெளிச்சமாகியுள்ளது.
ஆட்டத்தொடங்கிவிட்டார்கள் இனி எல்லாமே ஆட்டம்தான்
[b] ?

