04-08-2004, 02:24 PM
பி.பி.சி கேட்டது
சில ஆண்டுகளுக்கு முன் யாரிந்த லக்ஷ்மன் கதிர்காமர் என்று கேட்டோம்..அதைப்போதலவேதான் இவரும் ஜே.வி.பியின் கையாள்..என்ன கனவுகளோடு களமிறங்கியிருக்கிறாரோ தெரியவில்லை..வெற்றோன் தொலைக்காட்சியில்இவரது நேர்காணல் பார்த்தேன்..கதிர்காமருக்கு எதிர்காலத்தில் அல்வா கொடுப்பார்போலுள்ளது..கழுவியதில் நழுவிய மீனாக தன்னை இனம் காட்டுகிறார்..
சில ஆண்டுகளுக்கு முன் யாரிந்த லக்ஷ்மன் கதிர்காமர் என்று கேட்டோம்..அதைப்போதலவேதான் இவரும் ஜே.வி.பியின் கையாள்..என்ன கனவுகளோடு களமிறங்கியிருக்கிறாரோ தெரியவில்லை..வெற்றோன் தொலைக்காட்சியில்இவரது நேர்காணல் பார்த்தேன்..கதிர்காமருக்கு எதிர்காலத்தில் அல்வா கொடுப்பார்போலுள்ளது..கழுவியதில் நழுவிய மீனாக தன்னை இனம் காட்டுகிறார்..
-

