04-08-2004, 11:38 AM
ஈழவேந்தன், ஜேசப் ஆகியோர் தேசியப் பட்டியல் எம்.பிக்கள்
தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் உறுப்பினர்களாக வடக்கில் மா.க.ஈழவேந்தனும் கிழக்கில் ஜோசப் பரராஜசிங்கமும் நியமிக் கப்படவுள்ளனர்.
கூட்டமைப்புக்குக் கிடைத்த இரு தேசியப்பட்டியல் உறுப்பினர் பதவி களை வடக்கு மற்றும் கிழக்குப் பிரதேசங்களை பிரதிநிதித்துவப்படுத் தும்வகையில் இருவருக்கு வழங்கு வது எனக் கூட்டமைப்பு ஏற்கனவே முடிவு செய்திருந்தது. இதற்கமைய யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரும் தமிழீழ விடுதலை அணிச் செயலாளருமான மா.க.ஈழ வேந்தனையும் மட்டக்களப்பு மாவட் டத்தைச் சேர்ந்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் சிரே~;ட உபதலை வரான ஜோசப் பரராஜசிங்கத்தையும் தேசியப்பட்டியல்மூலம் நியமிப்பது என்று முடிவுசெய்யப்பட்டுள்ளது. தமிழ்க்கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாளை வெள்ளிக்கிழமை விடுதலைப் புலிகளின் தலைமையைச் சந்தித்த பின்னர் தேசியப்பட்டியல் உறுப்பினர் விவரம் உத்தியோகப10ர்வமாக வெளியிடப்படும்.
நன்றி - உதயன்
தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் உறுப்பினர்களாக வடக்கில் மா.க.ஈழவேந்தனும் கிழக்கில் ஜோசப் பரராஜசிங்கமும் நியமிக் கப்படவுள்ளனர்.
கூட்டமைப்புக்குக் கிடைத்த இரு தேசியப்பட்டியல் உறுப்பினர் பதவி களை வடக்கு மற்றும் கிழக்குப் பிரதேசங்களை பிரதிநிதித்துவப்படுத் தும்வகையில் இருவருக்கு வழங்கு வது எனக் கூட்டமைப்பு ஏற்கனவே முடிவு செய்திருந்தது. இதற்கமைய யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரும் தமிழீழ விடுதலை அணிச் செயலாளருமான மா.க.ஈழ வேந்தனையும் மட்டக்களப்பு மாவட் டத்தைச் சேர்ந்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் சிரே~;ட உபதலை வரான ஜோசப் பரராஜசிங்கத்தையும் தேசியப்பட்டியல்மூலம் நியமிப்பது என்று முடிவுசெய்யப்பட்டுள்ளது. தமிழ்க்கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாளை வெள்ளிக்கிழமை விடுதலைப் புலிகளின் தலைமையைச் சந்தித்த பின்னர் தேசியப்பட்டியல் உறுப்பினர் விவரம் உத்தியோகப10ர்வமாக வெளியிடப்படும்.
நன்றி - உதயன்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

