04-08-2004, 03:31 AM
கதையோடை கதையாய்
ரவுணுக்கை ஏதோ சாமான் வாங்க வந்தவங்களாம் பெரதெனியாவிலையிருந்து வந்த பெடியள் ரண்டு பேர்
ஸ்டான்லி ரோட்டிலை கடை வாசல்ல வைச்சு தோழர் ஒருத்தர் சொன்னாராம் தம்பியவை அவைக்கு கொடிபிடிக்கிறியள் எப்பிடி கொழும்பு திரும்பிப்போப்போறியள் எண்டு பார்ப்பம் எண்டாராம்
அவன் சொன்னானாம் அண்ணை இப்பவும் கொழும்புக்கு போக பாஸுக்கு கிளியரன்சு தாரது தாங்கள் தான் எண்டு நினைச்சுக் கொண்டிருக்கிறார் பாதையும் எப்பவோ திறந்து லங்காமுடிதவும் சேவையை நிற்பாட்டிட்டுது எண்டு
உது தேவையோ
ரவுணுக்கை ஏதோ சாமான் வாங்க வந்தவங்களாம் பெரதெனியாவிலையிருந்து வந்த பெடியள் ரண்டு பேர்
ஸ்டான்லி ரோட்டிலை கடை வாசல்ல வைச்சு தோழர் ஒருத்தர் சொன்னாராம் தம்பியவை அவைக்கு கொடிபிடிக்கிறியள் எப்பிடி கொழும்பு திரும்பிப்போப்போறியள் எண்டு பார்ப்பம் எண்டாராம்
அவன் சொன்னானாம் அண்ணை இப்பவும் கொழும்புக்கு போக பாஸுக்கு கிளியரன்சு தாரது தாங்கள் தான் எண்டு நினைச்சுக் கொண்டிருக்கிறார் பாதையும் எப்பவோ திறந்து லங்காமுடிதவும் சேவையை நிற்பாட்டிட்டுது எண்டு
உது தேவையோ

