04-08-2004, 03:17 AM
ஐயோ நீங்கள் யமன் வேலாயுதம் எண்டு சொன்னதை நான் யேமன் வேலாயுதம் எண்டு வாசிச்சிட்டு குழம்பிப் போனன்
உங்களுக்கு வல்லை முனியைத் தெரியுமோ உந்தப் பேய் பிசாசுகளோடை நல்ல வாலாயம் இருக்குது போலை
எனக்குப் பென்சன் கிடைக்கிறதில்லை கோழி மேச்சாலும் கோறணமேந்திலை மேய்க்கோணும் எண்டு ஆச்சி சொல்லுவா கேட்காமல் விட்டிட்டன் இப்ப வாழைப்பழ யாவாரம் செய்யுறன்
நீங்கள் வந்தா நானும் வராமல் விடன்
நான் வல்லை முனி....
உங்களுக்கு வல்லை முனியைத் தெரியுமோ உந்தப் பேய் பிசாசுகளோடை நல்ல வாலாயம் இருக்குது போலை
எனக்குப் பென்சன் கிடைக்கிறதில்லை கோழி மேச்சாலும் கோறணமேந்திலை மேய்க்கோணும் எண்டு ஆச்சி சொல்லுவா கேட்காமல் விட்டிட்டன் இப்ப வாழைப்பழ யாவாரம் செய்யுறன்
நீங்கள் வந்தா நானும் வராமல் விடன்
நான் வல்லை முனி....

