04-07-2004, 11:12 PM
விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக சந்திரிகா தேசிய தொலைக்காட்சியில் தெரிவிப்பு
ஜ காவலு}ர் கவிதன் ஸ ஜ புதன்கிழமை, 07 ஏப்பிரல் 2004, 23:20 ஈழம் ஸ
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேச்சுக்களை உடனடியாக ஆரம்பிக்கவுள்ளதாக, பொதுத் தேர்தலுக்குப்பின்னர் நாட்டு மக்களுக்கு தேசியத் தொலைக்காட்சியில் உரையாற்றிய ஐனாதிபதி சந்திரிகா தெரிவித்துள்ளார்.
எப்போது என்றோ அல்லது என்ன நிபந்தனையின் கீழ் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கும் என்றோ அல்லது யார் யார் கலந்து கொள்வார்கள் என்றோ குறிப்பிடாது, விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கவுள்ளதாக ஐனாதிபதி கூறியிருப்பது, ஒரு கண்துடைப்பு பிரச்சாரமே என்று கொழும்பு ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
நன்றி - புதினம்
ஜ காவலு}ர் கவிதன் ஸ ஜ புதன்கிழமை, 07 ஏப்பிரல் 2004, 23:20 ஈழம் ஸ
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேச்சுக்களை உடனடியாக ஆரம்பிக்கவுள்ளதாக, பொதுத் தேர்தலுக்குப்பின்னர் நாட்டு மக்களுக்கு தேசியத் தொலைக்காட்சியில் உரையாற்றிய ஐனாதிபதி சந்திரிகா தெரிவித்துள்ளார்.
எப்போது என்றோ அல்லது என்ன நிபந்தனையின் கீழ் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கும் என்றோ அல்லது யார் யார் கலந்து கொள்வார்கள் என்றோ குறிப்பிடாது, விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கவுள்ளதாக ஐனாதிபதி கூறியிருப்பது, ஒரு கண்துடைப்பு பிரச்சாரமே என்று கொழும்பு ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
நன்றி - புதினம்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

