04-07-2004, 10:37 AM
கிழக்கு தமிழ் உறுப்பினர்கள் மூவர் பாதுகாப்புடன் கொழும்பு வருகை
மட்டக்களப்புஅம்பாறை மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களில் மூவர் பலத்த இராணுவப் பாதுகாப்புடன் நேற்று கொழும்பு பயணமாகியுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்ட முதன்மை பாராளுமன்ற உறுப்பினர் த.கனகசபை, கிங்ஸ்லி இராசநாயகம், அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் க.பத்மநாதன் ஆகியோரேஇராணுவ கவசவாகனங்களின் பாதுகாப்புடன் கொழும்புக்கு பயணமாகியுள்ளனர். தாமரைக்கேணியிலுள்ள வீடொன்றில் மூவரும் கூடி அங்கிருந்து கொழும்பு பயணமாகியதாகத் தெரிவிக்கப்படுகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ். ஜெயானந்தமூர்த்தி ஞாயிறன்று கொழும்பு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. கொழும்பு நகரில் நடைபெறவிருக்கும் தமிழரசுக்கட்சி பாராளுமன்றக் குழுக் கூட்டத்தில் கலந்து கொள்ளவே இவர்கள் கொழும்பு சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது
நன்றி - வீரகேசரி
மட்டக்களப்புஅம்பாறை மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களில் மூவர் பலத்த இராணுவப் பாதுகாப்புடன் நேற்று கொழும்பு பயணமாகியுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்ட முதன்மை பாராளுமன்ற உறுப்பினர் த.கனகசபை, கிங்ஸ்லி இராசநாயகம், அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் க.பத்மநாதன் ஆகியோரேஇராணுவ கவசவாகனங்களின் பாதுகாப்புடன் கொழும்புக்கு பயணமாகியுள்ளனர். தாமரைக்கேணியிலுள்ள வீடொன்றில் மூவரும் கூடி அங்கிருந்து கொழும்பு பயணமாகியதாகத் தெரிவிக்கப்படுகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ். ஜெயானந்தமூர்த்தி ஞாயிறன்று கொழும்பு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. கொழும்பு நகரில் நடைபெறவிருக்கும் தமிழரசுக்கட்சி பாராளுமன்றக் குழுக் கூட்டத்தில் கலந்து கொள்ளவே இவர்கள் கொழும்பு சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது
நன்றி - வீரகேசரி
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

