04-07-2004, 02:03 AM
vasisutha Wrote:வல்லை இதுக்க தனிய என்ன புலம்பல்?
வாயாலை சொல்லிக் காதாலை கேட்டதுகளுக்கு என்னாலை ஆதாரம் காட்ட முடியாது மற்றப் பக்கங்களிலை அதுகளைச் சொன்னா திட்டினம் வதந்தி பரப்புறனாம்
அதுதான் நான் கேள்விப்பட்டதுகளை நாற்சந்தியிலை சொல்லுறன் நாலு பேர் வந்து போற இடம் நாலு சனத்துக்கு நாட்டு நடப்பு தெரியட்டுமன்
அதைவிட்டிட்டு தனியப் புலம்புறனே தனியப்புலம்புறனே எண்டு நாகேஷ் மாதிரி வசனம் கதைக்கேலாது

