04-06-2004, 07:26 PM
கருணாவுக்கு இராணுவத் தளபதி புகழாரம்
கருணாவின் மனப்பான்மையே வேறு. அவர் வரி அறவிடுவதில்லை. ஆட்களைக் கடத்துவதில்லை. ஆட்களைக் கொல்வதில்லை. அவர் எல்லாவற்றையுமே நிறுத்திவிட்டார் என்று இராணுவத் தளபதி லயனல் பலகல்ல புகழாரம் செய்திருக்கிறார்.
இந்திய செய்தியாளர் ராமானந்தா செஸ்தப்தாவுக்கு அளித்த பேட்டிýயில் இவ்வாறு தெரிவித்திருக்கும் அவர் எவ்வாறெனினும் அவரின் எதிர்காலம் பற்றித் தன்னால் எதுவும் பேச முடிýயாது என்றும், ஆனாலும் ஓரளவிலான ஆதரவை அவர் பெற்றுக் கொள்வார் என்று தோன்றுவதாகவும் கூýறினார்.
கருணாவின் நெருக்கடிý விடுதலைப் புலிகளின் சண்டையிடும் ஆற்றலில் பலவீனத்தை ஏற்படுத்தியிருக்கிறதா? என்று கேட்டதற்கு, புலிகளை இது பலவீனப்படுத்தியிருக்கிறது என்றும் இதில் எவ்வித சந்தேகமும் இல்லை என்றும் கூýறினார்.
கருணா தொடர்ந்தும் பிரபாகரனை எதிர்த்து வந்தால் அது நிச்சயமாக அவர்களுக்கு ஒரு பிரச்சினையாக இருக்கும் அவர்கள் ஒரு பலவீனமடையும் அணியாகவே இருப்பார்கள் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
நன்றி - தினக்குரல்
உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்
கருணாவின் மனப்பான்மையே வேறு. அவர் வரி அறவிடுவதில்லை. ஆட்களைக் கடத்துவதில்லை. ஆட்களைக் கொல்வதில்லை. அவர் எல்லாவற்றையுமே நிறுத்திவிட்டார் என்று இராணுவத் தளபதி லயனல் பலகல்ல புகழாரம் செய்திருக்கிறார்.
இந்திய செய்தியாளர் ராமானந்தா செஸ்தப்தாவுக்கு அளித்த பேட்டிýயில் இவ்வாறு தெரிவித்திருக்கும் அவர் எவ்வாறெனினும் அவரின் எதிர்காலம் பற்றித் தன்னால் எதுவும் பேச முடிýயாது என்றும், ஆனாலும் ஓரளவிலான ஆதரவை அவர் பெற்றுக் கொள்வார் என்று தோன்றுவதாகவும் கூýறினார்.
கருணாவின் நெருக்கடிý விடுதலைப் புலிகளின் சண்டையிடும் ஆற்றலில் பலவீனத்தை ஏற்படுத்தியிருக்கிறதா? என்று கேட்டதற்கு, புலிகளை இது பலவீனப்படுத்தியிருக்கிறது என்றும் இதில் எவ்வித சந்தேகமும் இல்லை என்றும் கூýறினார்.
கருணா தொடர்ந்தும் பிரபாகரனை எதிர்த்து வந்தால் அது நிச்சயமாக அவர்களுக்கு ஒரு பிரச்சினையாக இருக்கும் அவர்கள் ஒரு பலவீனமடையும் அணியாகவே இருப்பார்கள் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
நன்றி - தினக்குரல்
உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

