04-06-2004, 07:21 PM
நடுநிலையும் பக்கச் சார்பும்
[size=14]பொதுத் தேர்தல் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டிýருந்த ஐரோப்பிய ஒன்றிய அவதானிகள் குழுவின் தலைவரான ஜோன் குர்;னாகன் கடந்த ஞாயிறன்று கொழும்பில் செய்தியாளர்கள் மகாநாட்டிýல், தங்களது கண்காணிப்பு பணிகள் தொடர்பிலான ப10ர்வாங்க அனுமானங்களை வெளியிடுகையில், இலங்கையின் ஊடகங்கள் மீது கடுமையான குற்றச்சாட்டுக்களைத் தெரிவித்திருந்தார்.
தேர்தல் பிரசார காலத்தில் அரசாங்க ஊடகங்கள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு சார்பாகச் செயற்பட்டதாகவும் தனியார் துறை ஊடகங்கள் ஐக்கிய தேசிய முன்னணிக்கு ஆதரவளித்ததாகவும் இது ஆரோக்கியமானதொரு நிலைமை அல்லவென்றும் குர்;னாகன் கருத்துத் தெரிவித்திருந்தார்.
தேர்தல் செயற்பாடுகளின் ஏனைய அம்சங்கள் குறித்து பெருமளவுக்கு திருப்தி தெரிவித்திருந்த அவர். ஊடகங்களின் விடயத்தில் வெளியிட்ட கருத்து சர்ச்சைக்குரியதல்ல எனினும், சில பிரதிபலிப்புக்களை வெளியிட வேண்டுமென்ற உந்துதலை ஏற்படுத்துகிறது.
இந்தத் தேர்தல் பிரசாரங்களின்போது அரசாங்கக் கட்சியாக விளங்கிய ஐக்கிய தேசிய முன்னணி எதிர்க்கட்சிக்குரிய மனோபாவத்துடனும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத் தரப்புக்குரிய மனோபாவத்துடனும் செயற்பட்டதைக் காணக்கூýடிýயதாக இருந்தது.
கடந்த வருடம் நவம்பரில் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஐக்கிய தேசிய முன்னணி அராங்கத்திடம் இருந்து பாதுகாப்பு, உள்துறை அமைச்சுக்களுடன் சேர்த்து மக்கள் தொடர்பாடல் அமைச்சையும் தன்வசம் எடுத்துக் கொண்டதன் பின்னர், அவரது செயற்பாடுகளை நியாயப்படுத்தும் நோக்குடனேயே அரசாங்கக் கட்டுப்பாட்டிýல் உள்ள இரத்திரனியல் ஊடகங்களும் பத்திரிகைகளும் பிரசாரங்களை முடுக்கி விட்டன. அரசாங்கக் கட்டுப்பாட்டு ஊடகங்கள் மீது தனது அதிகாரத்தைச் செலுத்தும் பாத்தியதையே இழந்த ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் தனது நிலைப்பாடுகளை நியாயப்படுத்துவதற்கான பிரசாரங்களுக்கு தனியார்துறை இலத்திரனியல் ஊடகங்களையும் பத்திரிகைகளையுமே நம்பியிருக்க வேண்டிýய நிலை ஏற்பட்டது.
அரசாங்க ஊடகங்களில் ஐக்கிய தேசிய முன்னணி 'இருட்டடிýப்புச்" செய்யப்பட்ட அதேவேளை, ஜனாதிபதி திருமதி குமாரதுங்கவின் புதிய நேச சக்தியாக ஜனதா விமுக்தி பெரமுனைக்கு பெருமளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.
பாராளுமன்றத்தைக் கலைத்து புதிய தேர்தலுக்கான அறிவிப்பை திருமதி குமாரதுங்க வெளியிட்ட தினம் மாலையில் அவரது ஆலோசகரும் முன்னாள் வெளியுறவு அமைச்சருமான லடீ;மன் கதிர்காமர் தகவல் துறை அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார். ஐக்கிய தேசிய முன்னணி அரசின் அமைச்சரவையில் பிரதான எதிர்க்கட்சியான }லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் ஒருவர் அங்கம் வகித்த 'விநோதத்தை" நாடு கண்டு கொண்டது. இலங்கையின் சுதந்திரத்துக்குப் பின்னரான அரசியல் வரலாற்றில் அரச கட்டுப்பாட்டு ஊடகங்களைப் பயன்படுத்தும் அதிகாரம் இல்லாத அரசாங்கமாக ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம் விளங்கிய இன்னொரு 'விநோதத்தையும்" கண்டு கொண்டோம். இலங்கையின் அதிகார வர்க்கக் குடும்பங்களில் ஊடகத்துறையில் ஆதிக்கம் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்த ரணில் விக்கிரமசிங்கவைப் பிரதமராகக் கொண்ட அரசாங்கம் இத்தகையதொரு 'பரிதாப நிலைக்குத்" தள்ளப்பட்டமை இன்னொரு 'விநோதமான" ஒப்புவமையாகும்.
தேர்தல் பிரசார காலத்திலே அரச கட்டுப்பாட்டு ஊடகங்கள் வெகுவிமரிசையாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்குச் சார்பாகச் செயற்பட்ட அதேவேளை, தனியார் துறை ஊடகங்கள் ஐக்கிய தேசிய முன்னணிக்கு சார்பான அணுகுமுறையையே கடைப்பிடிýத்தன. தேர்தல் முடிýவுகள் வெளியாகிக் கொண்டிýருந்த வேளையில் கூýட, சுதந்திர முன்னணி பிரமிக்கத்தக்க வெற்றியொன்றை நோக்கி முன்னேறிக் கொண்டிýருப்பதாகவே அரச ஊடகங்கள் வர்ணனை செய்து கொண்டிýருந்தன.
இலங்கையைப் பொறுத்தவரை, தனியார் துறை ஊடகங்கள் குறிப்பாக இலத்திரனியல் ஊடகங்கள் பல்கிப் பெருகியமை மிகவும் அண்மைக்காலத் தோற்றப்பாடாகும். பெரு முதலாளித்துவ வர்க்கத்தினரின் ஆதிக்கத்திலான இந்த ஊடகங்கள் இயல்பாகவே தங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவாக செயற்படுகின்றன.
தனியார் துறை ஊடகங்களைச் செயற்பட அனுமதித்து விட்டு, அவை பக்கச் சார்பாகச் செயற்படக் கூýடாது என்றோ செயற்பட முடிýயாது என்றோ கூýறுவதில் உள்ள பொருந்தாத் தன்மையை நாம் அவதானித்தாக வேண்டும்.
கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தைப் பொறுத்தவரை, அது ஒரு தனி நபருக்கு எவ்வளவு தூரம் தவிர்க்க முடிýயாததாக அளிக்கப்பட வேண்டுமோ அதேயளவுக்கு தனிநிறுவனங்களுக்கும் அது பொருந்தும். தனியார்துறை ஊடகங்கள் அரசியல் விவகாரங்களில், தனி நபர்களைப் போலவே அவற்றுக்கெனத் தனியான அணுகுமுறைகளைக் கொண்டிýருக்கும் உரிமையுடையவை. இதை மறுதலிப்பதற்கு எந்தத் தர்க்கமுமேயில்லை.
தனிநபர் தனக்கு இருக்கும் உரிமையைப் பயன்படுத்தி, தன்னைச் சார்ந்த சமூýகத்துக்கு எவ்வாறு தீங்கிழைக்க முடிýயாதோ அதேபோன்றே ஒரு நிறுவனமும் அதற்கிருக்கும் உரிமையை சமூýகத்திற்கு விரோதமான காரியங்களில் பயன்படுத்த முடிýயாது. இது ஒரு நெறிமுறை சார்ந்த விவகாரம்.
ஆனால், பக்கச் சார்பான அரசியலை அடிýப்படையாகக் கொண்ட பாராளுமன்றத் தேர்தல் செயற்பாடுகளில் நடு நிலைமையாகச் செயற்பட வேண்டுமென்று எதிர்பார்ப்பது இந்த சமுதாயத்தில் நடைமுறைக்குச் சாத்தியமானதல்ல.
<b>பக்கச் சார்பின்மை என்பது ஒரு முட்டாளின் அறிவீனம் அல்லது ஒரு கபடதாரியின் நயவஞ்சகத்தனம் என்ற ஒரு கூýற்றை இங்கு நினைவுபடுத்துவது பொருத்தமானதாகும்.
[b]நேர்மையாகச் செயற்படுமாறு கோருவதற்கும் பக்கச் சார்பின்றிச் செயற்படுமாறு கோருவதற்கும் இடையே பாரிய வித்தியாசம் இருக்கிறது. முன்னையதற்கு முயற்சிக்க முடிýயும். பின்னையது அறவே சாத்தியமற்றது.</b>
நன்றி - தினக்குரல்
உங்கள் கருத்துக்கள் ஏதும் இருந்தால் எழுதுங்கள்
[size=14]பொதுத் தேர்தல் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டிýருந்த ஐரோப்பிய ஒன்றிய அவதானிகள் குழுவின் தலைவரான ஜோன் குர்;னாகன் கடந்த ஞாயிறன்று கொழும்பில் செய்தியாளர்கள் மகாநாட்டிýல், தங்களது கண்காணிப்பு பணிகள் தொடர்பிலான ப10ர்வாங்க அனுமானங்களை வெளியிடுகையில், இலங்கையின் ஊடகங்கள் மீது கடுமையான குற்றச்சாட்டுக்களைத் தெரிவித்திருந்தார்.
தேர்தல் பிரசார காலத்தில் அரசாங்க ஊடகங்கள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு சார்பாகச் செயற்பட்டதாகவும் தனியார் துறை ஊடகங்கள் ஐக்கிய தேசிய முன்னணிக்கு ஆதரவளித்ததாகவும் இது ஆரோக்கியமானதொரு நிலைமை அல்லவென்றும் குர்;னாகன் கருத்துத் தெரிவித்திருந்தார்.
தேர்தல் செயற்பாடுகளின் ஏனைய அம்சங்கள் குறித்து பெருமளவுக்கு திருப்தி தெரிவித்திருந்த அவர். ஊடகங்களின் விடயத்தில் வெளியிட்ட கருத்து சர்ச்சைக்குரியதல்ல எனினும், சில பிரதிபலிப்புக்களை வெளியிட வேண்டுமென்ற உந்துதலை ஏற்படுத்துகிறது.
இந்தத் தேர்தல் பிரசாரங்களின்போது அரசாங்கக் கட்சியாக விளங்கிய ஐக்கிய தேசிய முன்னணி எதிர்க்கட்சிக்குரிய மனோபாவத்துடனும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத் தரப்புக்குரிய மனோபாவத்துடனும் செயற்பட்டதைக் காணக்கூýடிýயதாக இருந்தது.
கடந்த வருடம் நவம்பரில் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஐக்கிய தேசிய முன்னணி அராங்கத்திடம் இருந்து பாதுகாப்பு, உள்துறை அமைச்சுக்களுடன் சேர்த்து மக்கள் தொடர்பாடல் அமைச்சையும் தன்வசம் எடுத்துக் கொண்டதன் பின்னர், அவரது செயற்பாடுகளை நியாயப்படுத்தும் நோக்குடனேயே அரசாங்கக் கட்டுப்பாட்டிýல் உள்ள இரத்திரனியல் ஊடகங்களும் பத்திரிகைகளும் பிரசாரங்களை முடுக்கி விட்டன. அரசாங்கக் கட்டுப்பாட்டு ஊடகங்கள் மீது தனது அதிகாரத்தைச் செலுத்தும் பாத்தியதையே இழந்த ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் தனது நிலைப்பாடுகளை நியாயப்படுத்துவதற்கான பிரசாரங்களுக்கு தனியார்துறை இலத்திரனியல் ஊடகங்களையும் பத்திரிகைகளையுமே நம்பியிருக்க வேண்டிýய நிலை ஏற்பட்டது.
அரசாங்க ஊடகங்களில் ஐக்கிய தேசிய முன்னணி 'இருட்டடிýப்புச்" செய்யப்பட்ட அதேவேளை, ஜனாதிபதி திருமதி குமாரதுங்கவின் புதிய நேச சக்தியாக ஜனதா விமுக்தி பெரமுனைக்கு பெருமளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.
பாராளுமன்றத்தைக் கலைத்து புதிய தேர்தலுக்கான அறிவிப்பை திருமதி குமாரதுங்க வெளியிட்ட தினம் மாலையில் அவரது ஆலோசகரும் முன்னாள் வெளியுறவு அமைச்சருமான லடீ;மன் கதிர்காமர் தகவல் துறை அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார். ஐக்கிய தேசிய முன்னணி அரசின் அமைச்சரவையில் பிரதான எதிர்க்கட்சியான }லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் ஒருவர் அங்கம் வகித்த 'விநோதத்தை" நாடு கண்டு கொண்டது. இலங்கையின் சுதந்திரத்துக்குப் பின்னரான அரசியல் வரலாற்றில் அரச கட்டுப்பாட்டு ஊடகங்களைப் பயன்படுத்தும் அதிகாரம் இல்லாத அரசாங்கமாக ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம் விளங்கிய இன்னொரு 'விநோதத்தையும்" கண்டு கொண்டோம். இலங்கையின் அதிகார வர்க்கக் குடும்பங்களில் ஊடகத்துறையில் ஆதிக்கம் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்த ரணில் விக்கிரமசிங்கவைப் பிரதமராகக் கொண்ட அரசாங்கம் இத்தகையதொரு 'பரிதாப நிலைக்குத்" தள்ளப்பட்டமை இன்னொரு 'விநோதமான" ஒப்புவமையாகும்.
தேர்தல் பிரசார காலத்திலே அரச கட்டுப்பாட்டு ஊடகங்கள் வெகுவிமரிசையாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்குச் சார்பாகச் செயற்பட்ட அதேவேளை, தனியார் துறை ஊடகங்கள் ஐக்கிய தேசிய முன்னணிக்கு சார்பான அணுகுமுறையையே கடைப்பிடிýத்தன. தேர்தல் முடிýவுகள் வெளியாகிக் கொண்டிýருந்த வேளையில் கூýட, சுதந்திர முன்னணி பிரமிக்கத்தக்க வெற்றியொன்றை நோக்கி முன்னேறிக் கொண்டிýருப்பதாகவே அரச ஊடகங்கள் வர்ணனை செய்து கொண்டிýருந்தன.
இலங்கையைப் பொறுத்தவரை, தனியார் துறை ஊடகங்கள் குறிப்பாக இலத்திரனியல் ஊடகங்கள் பல்கிப் பெருகியமை மிகவும் அண்மைக்காலத் தோற்றப்பாடாகும். பெரு முதலாளித்துவ வர்க்கத்தினரின் ஆதிக்கத்திலான இந்த ஊடகங்கள் இயல்பாகவே தங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவாக செயற்படுகின்றன.
தனியார் துறை ஊடகங்களைச் செயற்பட அனுமதித்து விட்டு, அவை பக்கச் சார்பாகச் செயற்படக் கூýடாது என்றோ செயற்பட முடிýயாது என்றோ கூýறுவதில் உள்ள பொருந்தாத் தன்மையை நாம் அவதானித்தாக வேண்டும்.
கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தைப் பொறுத்தவரை, அது ஒரு தனி நபருக்கு எவ்வளவு தூரம் தவிர்க்க முடிýயாததாக அளிக்கப்பட வேண்டுமோ அதேயளவுக்கு தனிநிறுவனங்களுக்கும் அது பொருந்தும். தனியார்துறை ஊடகங்கள் அரசியல் விவகாரங்களில், தனி நபர்களைப் போலவே அவற்றுக்கெனத் தனியான அணுகுமுறைகளைக் கொண்டிýருக்கும் உரிமையுடையவை. இதை மறுதலிப்பதற்கு எந்தத் தர்க்கமுமேயில்லை.
தனிநபர் தனக்கு இருக்கும் உரிமையைப் பயன்படுத்தி, தன்னைச் சார்ந்த சமூýகத்துக்கு எவ்வாறு தீங்கிழைக்க முடிýயாதோ அதேபோன்றே ஒரு நிறுவனமும் அதற்கிருக்கும் உரிமையை சமூýகத்திற்கு விரோதமான காரியங்களில் பயன்படுத்த முடிýயாது. இது ஒரு நெறிமுறை சார்ந்த விவகாரம்.
ஆனால், பக்கச் சார்பான அரசியலை அடிýப்படையாகக் கொண்ட பாராளுமன்றத் தேர்தல் செயற்பாடுகளில் நடு நிலைமையாகச் செயற்பட வேண்டுமென்று எதிர்பார்ப்பது இந்த சமுதாயத்தில் நடைமுறைக்குச் சாத்தியமானதல்ல.
<b>பக்கச் சார்பின்மை என்பது ஒரு முட்டாளின் அறிவீனம் அல்லது ஒரு கபடதாரியின் நயவஞ்சகத்தனம் என்ற ஒரு கூýற்றை இங்கு நினைவுபடுத்துவது பொருத்தமானதாகும்.
[b]நேர்மையாகச் செயற்படுமாறு கோருவதற்கும் பக்கச் சார்பின்றிச் செயற்படுமாறு கோருவதற்கும் இடையே பாரிய வித்தியாசம் இருக்கிறது. முன்னையதற்கு முயற்சிக்க முடிýயும். பின்னையது அறவே சாத்தியமற்றது.</b>
நன்றி - தினக்குரல்
உங்கள் கருத்துக்கள் ஏதும் இருந்தால் எழுதுங்கள்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

