04-06-2004, 07:14 PM
புலித்தேவன் தென்னாபிரிக்கா பயணம்
விடுதலைப் புலிகளின் சமாதானச் செயலகப் பணிப்பாளர் புலித்தேவன் நேற்று திங்கட்கிழமை அதிகாலை தென்னாபிரிக்காவிற்கு புறப்பட்டுச் சென்றுள்ளார்.
இவருடன் பெண் போராளியொருவரும் சென்றதாக கட்டுநாயக்க விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நேற்று அதிகாலை 3.24 மணிக்கு கட்டுநாயக்கா விமான நிலையத்திலிருந்து டுபாயை நோக்கி புறப்பட்டுச் சென்ற எமிரேட்ஸ் விமான நிறுவனத்தின் ய10.கே. 347 இலக்க விமானத்திலேயே இவர்கள் சென்றுள்ளனர்.
டுபாயில் தரையிறங்கும் இந்த விமானத்திலிருந்து இவர்கள் இருவரும், தென்னாபிரிக்காவை நோக்கிச் செல்லும் விமானத்தின் மூலம் அந்த நாட்டுக்குச் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அத்தகவல் தெரிவித்தன.
கடந்த வாரம் மட்டு. - அம்பாறை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் கௌசல்யன் மற்றும் கரிகாலன் உட்பட முக்கிய உறுப்பினர் சிலர் ஐரோப்பா சென்றதும் தெரிந்ததே.
நன்றி - தினக்குரல்
விடுதலைப் புலிகளின் சமாதானச் செயலகப் பணிப்பாளர் புலித்தேவன் நேற்று திங்கட்கிழமை அதிகாலை தென்னாபிரிக்காவிற்கு புறப்பட்டுச் சென்றுள்ளார்.
இவருடன் பெண் போராளியொருவரும் சென்றதாக கட்டுநாயக்க விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நேற்று அதிகாலை 3.24 மணிக்கு கட்டுநாயக்கா விமான நிலையத்திலிருந்து டுபாயை நோக்கி புறப்பட்டுச் சென்ற எமிரேட்ஸ் விமான நிறுவனத்தின் ய10.கே. 347 இலக்க விமானத்திலேயே இவர்கள் சென்றுள்ளனர்.
டுபாயில் தரையிறங்கும் இந்த விமானத்திலிருந்து இவர்கள் இருவரும், தென்னாபிரிக்காவை நோக்கிச் செல்லும் விமானத்தின் மூலம் அந்த நாட்டுக்குச் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அத்தகவல் தெரிவித்தன.
கடந்த வாரம் மட்டு. - அம்பாறை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் கௌசல்யன் மற்றும் கரிகாலன் உட்பட முக்கிய உறுப்பினர் சிலர் ஐரோப்பா சென்றதும் தெரிந்ததே.
நன்றி - தினக்குரல்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

