04-06-2004, 03:35 PM
quote="Kanthar"]உண்நாண உதை ஒருக்கால் கேழுங்கோ கிறுக்கர்
ஞாயமான கேள்விதான்[/quote]
கந்தர் உந்தப்படம் எங்கை சுட்டனீங்கள் நல்ல வடிவாயிருக்கு
உங்களைப் பாக்கேக்கை ஒருக்கால் கேட்கவேண்டும் எண்டு நினைச்சனான்
உங்கை கரவெட்டிக்கை குடில் புடுங்கிக் கந்தசாமி எண்டொருத்தரைச் சொல்லுறவை
மனிசன் அசதியிலை கண்ணை மூடிச்சுதாம் எல்லாம் கூடி ஒப்பாரி வைச்சு சுடலைக்குக் கொண்டுபோய் எரிக்கிறதுக்கு விறகை அடுக்கிட்டு கொள்ளிக்குடம் சுத்திர நேரம் மனுசன் திடுக்கிட்டு நித்திரையாளை எழும்பின மாதிரி எழும்பிச்சுதாம் அதுதான் அந்தாளுக்கு அந்தப்பெயர்
நீங்கள் தான் அந்தாளோ எண்டு எனக்கு ஒரே ஐமிச்சம்
ஞாயமான கேள்விதான்[/quote]
கந்தர் உந்தப்படம் எங்கை சுட்டனீங்கள் நல்ல வடிவாயிருக்கு
உங்களைப் பாக்கேக்கை ஒருக்கால் கேட்கவேண்டும் எண்டு நினைச்சனான்
உங்கை கரவெட்டிக்கை குடில் புடுங்கிக் கந்தசாமி எண்டொருத்தரைச் சொல்லுறவை
மனிசன் அசதியிலை கண்ணை மூடிச்சுதாம் எல்லாம் கூடி ஒப்பாரி வைச்சு சுடலைக்குக் கொண்டுபோய் எரிக்கிறதுக்கு விறகை அடுக்கிட்டு கொள்ளிக்குடம் சுத்திர நேரம் மனுசன் திடுக்கிட்டு நித்திரையாளை எழும்பின மாதிரி எழும்பிச்சுதாம் அதுதான் அந்தாளுக்கு அந்தப்பெயர்
நீங்கள் தான் அந்தாளோ எண்டு எனக்கு ஒரே ஐமிச்சம்

