04-06-2004, 03:28 PM
அரவிந்தன் எண்டொருத்தர் சங்கரியின்ரை வால்
யாழ்ப்பாண ரவுணுக்குள்லை நோட்டீசு குடுத்துக் கொண்டிருக்கேக்கை தோழர் ரண்டு பேர் மோட்டச்சயிக்கிள்ளை வந்தவையாம் இவரை ஏதோ நக்கல் அடிச்சிச்சினமாம்
இவர் சொன்னாராம் வன்னியிலையிருந்து வந்தவங்களையும் நம்பலாம் உவங்களை நம்பக்கூடாது எண்டு கேட்டுக் கொண்டிருந்த ரெக்னிக்கல் கொலிஜ் பொடியள் கொல்லெண்டு சிரிச்சாங்களாம்
சிவ சிவா உதுதானே சொல்லுறவை சேரிடம் அறிந்து சேர் எண்டு
யாழ்ப்பாண ரவுணுக்குள்லை நோட்டீசு குடுத்துக் கொண்டிருக்கேக்கை தோழர் ரண்டு பேர் மோட்டச்சயிக்கிள்ளை வந்தவையாம் இவரை ஏதோ நக்கல் அடிச்சிச்சினமாம்
இவர் சொன்னாராம் வன்னியிலையிருந்து வந்தவங்களையும் நம்பலாம் உவங்களை நம்பக்கூடாது எண்டு கேட்டுக் கொண்டிருந்த ரெக்னிக்கல் கொலிஜ் பொடியள் கொல்லெண்டு சிரிச்சாங்களாம்
சிவ சிவா உதுதானே சொல்லுறவை சேரிடம் அறிந்து சேர் எண்டு

