04-05-2004, 11:31 PM
திரு. ஜோசப் பரராஐசிங்கம், தேர்தலிலிருந்து விலகிவிட்டதாகப் பிரச்சாரம் செய்யப்பட்டதால், அவரது வாக்கு வீழ்ச்சியடைந்தது
ஜ தமிழ்மாறன் ஸ ஜ செவ்வாய்க்கிழமை, 06 ஏப்பிரல் 2004, 0:06 ஈழம் ஸ
தேர்தலுக்கு சற்று முன்னர், ஜோசப் பரராஐசிங்கம் தேர்தலிலிருந்து விலகிவிட்டதாகவும், வேறு யாரை விரும்பினாலும் தேர்வு செய்யுங்கள் என்றும் பலத்த பிரச்சாரம் மட்டக்களப்பில் மேற்கொள்ளப்பட்டதுடன், துண்டுப் பிரசுரங்களும் விநியோகிக்கப் பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
தேர்தலுக்கு வாக்களிக்க மக்கள் தயாராகிய போதும், வாக்களிக்கச் செல்லும் போதும், Nஐhசப் பரராஐசிங்கம் அவர்கள், அரசியலிலிருந்து தன்னை விலக்கிக் கொண்டுள்ளதாகப் பிரச்சாரம் செய்யப்பட்டதால், மக்கள் குழம்பியதுடன், அவருக்கு வழங்கவிருந்த வாக்கை வேறு ஒருவருக்கு வழங்கியதாலேயே, அவரது வாக்குகள் திடிரென வீழ்ச்சியடைந்தது என்று மட்டக்களப்பு செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
நன்றி - புதினம்
ஜ தமிழ்மாறன் ஸ ஜ செவ்வாய்க்கிழமை, 06 ஏப்பிரல் 2004, 0:06 ஈழம் ஸ
தேர்தலுக்கு சற்று முன்னர், ஜோசப் பரராஐசிங்கம் தேர்தலிலிருந்து விலகிவிட்டதாகவும், வேறு யாரை விரும்பினாலும் தேர்வு செய்யுங்கள் என்றும் பலத்த பிரச்சாரம் மட்டக்களப்பில் மேற்கொள்ளப்பட்டதுடன், துண்டுப் பிரசுரங்களும் விநியோகிக்கப் பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
தேர்தலுக்கு வாக்களிக்க மக்கள் தயாராகிய போதும், வாக்களிக்கச் செல்லும் போதும், Nஐhசப் பரராஐசிங்கம் அவர்கள், அரசியலிலிருந்து தன்னை விலக்கிக் கொண்டுள்ளதாகப் பிரச்சாரம் செய்யப்பட்டதால், மக்கள் குழம்பியதுடன், அவருக்கு வழங்கவிருந்த வாக்கை வேறு ஒருவருக்கு வழங்கியதாலேயே, அவரது வாக்குகள் திடிரென வீழ்ச்சியடைந்தது என்று மட்டக்களப்பு செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
நன்றி - புதினம்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

