04-05-2004, 05:29 PM
<span style='font-size:25pt;line-height:100%'>த்ரிஷாவிடம் மன்னிப்பு கேட்ட சிம்பு</span>
"நியு' பட ஆடியோ கேஸட் வெளியீட்டு விழாவில், தமிழில் பேசாததற்காக த்ரிஷாவை டி.ராஜேந்தர் கடிந்துகொண்டது அனைவரும் அறிந்ததே.
தமிழில் பேசாதது ஏன் என்று த்ரிஷா பின்னர் விளக்கமளித்தார்.
'நான் தமிழ்ப்பெண்ணாக இருந்தாலும் படித்ததெல்லாம் இங்கிலீஷ் கான்வென்ட்டில்தான். எனவே என்னுடைய தமிழை விட ஆங்கிலம்தான் நன்றாக இருக்கும். அதனால்தான் நான் ஆங்கிலத்தில் பேசினேன்.
மேலும் அவ்விழாவில் பேசுவதற்கு நான் தயாராக வரவில்லை. திடீரென என் பெயரை விழா மேடையில் அறிவித்ததால், ஆங்கிலத்தில் பேச வேண்டியதாயிற்று. இது ஒரு குற்றமா?' என்றார் த்ரிஷா.
'என்னுடைய தந்தை சம்யத்தில் உணர்ச்சிவசப்பட்டுவிடுவார். அவருக்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்' என சிம்பு பின்னர் த்ரிஷாவை சமாதானப்படுத்தினார்.
http://www.dinmani.com/
"நியு' பட ஆடியோ கேஸட் வெளியீட்டு விழாவில், தமிழில் பேசாததற்காக த்ரிஷாவை டி.ராஜேந்தர் கடிந்துகொண்டது அனைவரும் அறிந்ததே.
தமிழில் பேசாதது ஏன் என்று த்ரிஷா பின்னர் விளக்கமளித்தார்.
'நான் தமிழ்ப்பெண்ணாக இருந்தாலும் படித்ததெல்லாம் இங்கிலீஷ் கான்வென்ட்டில்தான். எனவே என்னுடைய தமிழை விட ஆங்கிலம்தான் நன்றாக இருக்கும். அதனால்தான் நான் ஆங்கிலத்தில் பேசினேன்.
மேலும் அவ்விழாவில் பேசுவதற்கு நான் தயாராக வரவில்லை. திடீரென என் பெயரை விழா மேடையில் அறிவித்ததால், ஆங்கிலத்தில் பேச வேண்டியதாயிற்று. இது ஒரு குற்றமா?' என்றார் த்ரிஷா.
'என்னுடைய தந்தை சம்யத்தில் உணர்ச்சிவசப்பட்டுவிடுவார். அவருக்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்' என சிம்பு பின்னர் த்ரிஷாவை சமாதானப்படுத்தினார்.
http://www.dinmani.com/

