04-05-2004, 05:24 PM
AJeevan Wrote:சுயாட்சி இல்லையேல் மீண்டும் ஆயுதம் ஏந்துவோம்செய்தி உண்மையெண்டால் வாக்குப்போட்ட மக்களுக்கு அரோகரா சொல்லுவம்.
-புலிகள் எச்சரிக்கை
கொழும்பு, மார்ச். 5} தன்னாட்சி பெற்ற தனி தமிழ் அரசு அமைய இலங்கை முன்வராவிட்டால் மீண்டும் ஆயுதம் ஏந்தி போராடுவோம் என்று விடுதலைப்புலிகள் இலங்கை அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி
:?: :!:
Truth 'll prevail

