04-05-2004, 05:19 PM
சுயாட்சி இல்லையேல் மீண்டும் ஆயுதம் ஏந்துவோம்
-புலிகள் எச்சரிக்கை
கொழும்பு, மார்ச். 5} தன்னாட்சி பெற்ற தனி தமிழ் அரசு அமைய இலங்கை முன்வராவிட்டால் மீண்டும் ஆயுதம் ஏந்தி போராடுவோம் என்று விடுதலைப்புலிகள் இலங்கை அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சமீபத்தில் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் புலிகள் ஆதரவு பெற்ற தமிழ் கட்சிகள் 22 இடங்களைக் கைப்பற்றியுள்ளனர். மொத்த தொகுதிகள் 225.
தினமணி
-புலிகள் எச்சரிக்கை
கொழும்பு, மார்ச். 5} தன்னாட்சி பெற்ற தனி தமிழ் அரசு அமைய இலங்கை முன்வராவிட்டால் மீண்டும் ஆயுதம் ஏந்தி போராடுவோம் என்று விடுதலைப்புலிகள் இலங்கை அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சமீபத்தில் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் புலிகள் ஆதரவு பெற்ற தமிழ் கட்சிகள் 22 இடங்களைக் கைப்பற்றியுள்ளனர். மொத்த தொகுதிகள் 225.
தினமணி

