04-05-2004, 03:07 PM
ம்
மோகன் அண்ணா கூறியது முற்றிலும் உண்மையானது
இன்றுதான் இளங்கோ கண்ணன் என்பது எனக்கும் தெரிந்தது.
களத்தில் மற்றைய கருத்தாளர்களிற்கு மற்றைய உறுப்பினர்களிற்கு உள்ள கடப்பாடுகள்தான் எமக்கும் இருக்கின்றது. எமக்கு என்று வழங்கப்பட்ட பகுதிகள் தவிர மற்றைய பகுதிகளையோ மற்றைய விடயங்களையோ பார்க்கமுடியாது திருத்தங்கள் செய்யமுடியாது.
இத்தனை காலமாக இந்த களத்தில் எழுதியும் முறுக்கிவிடும் சமாச்சாரம் நளாயினி அக்காவின் விளக்கத்தின்பின்தான் எனக்கே வெளிச்சமாகியது.
சரி அதைவிடுவம்
சோழியன் அண்ணா தனது ஆக்கங்களை இங்கிருந்து அகற்றியது மனவருத்தத்தை தருகின்றது. அதேவேளை அவரின் மன வலியையும் உணரக்கூடியதாக இருக்கின்றது.
விளையாட்டு சிலவேளைகளில் வினையாக முடிகின்றது. எப்பொழுதுமே வார்த்தைகள் பொன்னாவை தீ போன்றவை ஒரு தடவை நாம் வெளியேற்றிக்கொண்டால் அதன் தாக்கம் இறுதிவரை இருந்துகொண்டிருக்கும. கனன்றுகொண்டிருக்கும்
சிலருடைய சிலேடைப்பேச்சுக்கள் தனிப்பட்ட விரோத மனப்பாங்கு எல்லாம்தான் நல்ல எழுத்தாளர்களை களத்திலிருந்து து}க்கிவீசி உள்ளது.
சோழியன் அண்ணா தனது ஆக்கங்களை இணைப்பது இணைக்காமல் இருப்பது அவரது மனநிலைiயைப்பொறுத்தது.
அவரது கதைகள் எனக்கு மிகமிக விருப்பமானவை. நான் எங்கிருந்தாய் மண்ணில் பிறக்கையிலே கவிதை எழுத தொடங்கும்போதே சொன்னேன் அவரது ஜஸ்கிறீம் சிலையே தொடர்தான் எனக்கு அத்திவாரமே தந்தது என அப்படியாக அந்த கதை அமைந்திருந்தது.
அத்தகைய எழுத்தாளன் மனதை சில வார்த்தைகள் சுட்டு வடு ஏற்படுத்தியமைக்கா கள உறுப்பினர் என்ற முறையில் அவர்கள் சார்பாக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கின்Nறுன்.
எனக்காக என்னைப்போன்ற வாசகர்களிற்காக உங்கள் ஆக்கங்களை இந்த தளத்தில் இணைத்துக்கொள்ளுங்கள்.
யாழ் இணையம் எமக்கெல்லாம் தாய்த்தளம். இங்குள்ளோர் எல்லோரும் சகோதரர்கள். அவர்களின் விளையாட்டுக்கள் வீண்பேச்சுக்களை நாம் ஆழமாக எடுத்துநோக்கின் எம்மை நாமே கீழ போட்டு மிதிப்பது போலாகிவிடும்.
உங்கள் ஆக்கங்களை எதிர்பார்தது யாரோ செய்த தவறிற்காய் களத்தின் உறவினன் என்றவகையில் மன்னிப்பு கேட்டுக்கொள்கின்றேன்.
களம்கண்ட முதிய எழுத்தாளர் நீங்கள் உங்கள் ஆக்கங்கள் எங்கள் ஊக்கம்
நன்றி
வணக்கம'
ந.பரணீதரன்
மோகன் அண்ணா கூறியது முற்றிலும் உண்மையானது
இன்றுதான் இளங்கோ கண்ணன் என்பது எனக்கும் தெரிந்தது.
களத்தில் மற்றைய கருத்தாளர்களிற்கு மற்றைய உறுப்பினர்களிற்கு உள்ள கடப்பாடுகள்தான் எமக்கும் இருக்கின்றது. எமக்கு என்று வழங்கப்பட்ட பகுதிகள் தவிர மற்றைய பகுதிகளையோ மற்றைய விடயங்களையோ பார்க்கமுடியாது திருத்தங்கள் செய்யமுடியாது.
இத்தனை காலமாக இந்த களத்தில் எழுதியும் முறுக்கிவிடும் சமாச்சாரம் நளாயினி அக்காவின் விளக்கத்தின்பின்தான் எனக்கே வெளிச்சமாகியது.
சரி அதைவிடுவம்
சோழியன் அண்ணா தனது ஆக்கங்களை இங்கிருந்து அகற்றியது மனவருத்தத்தை தருகின்றது. அதேவேளை அவரின் மன வலியையும் உணரக்கூடியதாக இருக்கின்றது.
விளையாட்டு சிலவேளைகளில் வினையாக முடிகின்றது. எப்பொழுதுமே வார்த்தைகள் பொன்னாவை தீ போன்றவை ஒரு தடவை நாம் வெளியேற்றிக்கொண்டால் அதன் தாக்கம் இறுதிவரை இருந்துகொண்டிருக்கும. கனன்றுகொண்டிருக்கும்
சிலருடைய சிலேடைப்பேச்சுக்கள் தனிப்பட்ட விரோத மனப்பாங்கு எல்லாம்தான் நல்ல எழுத்தாளர்களை களத்திலிருந்து து}க்கிவீசி உள்ளது.
சோழியன் அண்ணா தனது ஆக்கங்களை இணைப்பது இணைக்காமல் இருப்பது அவரது மனநிலைiயைப்பொறுத்தது.
அவரது கதைகள் எனக்கு மிகமிக விருப்பமானவை. நான் எங்கிருந்தாய் மண்ணில் பிறக்கையிலே கவிதை எழுத தொடங்கும்போதே சொன்னேன் அவரது ஜஸ்கிறீம் சிலையே தொடர்தான் எனக்கு அத்திவாரமே தந்தது என அப்படியாக அந்த கதை அமைந்திருந்தது.
அத்தகைய எழுத்தாளன் மனதை சில வார்த்தைகள் சுட்டு வடு ஏற்படுத்தியமைக்கா கள உறுப்பினர் என்ற முறையில் அவர்கள் சார்பாக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கின்Nறுன்.
எனக்காக என்னைப்போன்ற வாசகர்களிற்காக உங்கள் ஆக்கங்களை இந்த தளத்தில் இணைத்துக்கொள்ளுங்கள்.
யாழ் இணையம் எமக்கெல்லாம் தாய்த்தளம். இங்குள்ளோர் எல்லோரும் சகோதரர்கள். அவர்களின் விளையாட்டுக்கள் வீண்பேச்சுக்களை நாம் ஆழமாக எடுத்துநோக்கின் எம்மை நாமே கீழ போட்டு மிதிப்பது போலாகிவிடும்.
உங்கள் ஆக்கங்களை எதிர்பார்தது யாரோ செய்த தவறிற்காய் களத்தின் உறவினன் என்றவகையில் மன்னிப்பு கேட்டுக்கொள்கின்றேன்.
களம்கண்ட முதிய எழுத்தாளர் நீங்கள் உங்கள் ஆக்கங்கள் எங்கள் ஊக்கம்
நன்றி
வணக்கம'
ந.பரணீதரன்
[b] ?

