04-05-2004, 01:46 PM
Eelavan Wrote:புள்ளிகளாலும் பரிசுகளாலும் வழங்கமுடியாத மனத்திருப்தியை ஒரு உண்மையான வாசகனின் விமர்சனம் வழங்கும் அந்த வாசகனுக்காக உங்கள் எழுத்துப் பணியைத் தொடருங்கள் இது கள உறுப்பினராக அன்றி உங்கள் கதைகளின் வாசகனாக நான் விடுக்கும் வேண்டுகோள்
இந்த பகுதி ஒன்றே போதும் சோழியனின் மறு அவதாரத்துக்கு.........................
AJeevan

