04-05-2004, 01:20 PM
சோழியன் தொடர்ந்து எல்லோராலும் எழுதப்பட்ட கருத்துகளை கண்ணுற்ற போது வேதனையாக இருக்கிறது. பல்வேறு தரத்திலுமுள்ள நல்ல திறமைசாலிகள் யாழ் களத்துக்குள் இருக்கிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.
சோழியன், உங்கள் ஆக்கங்களை மட்டுமல்ல , உங்கள் லொல்லு தனமான குறும்புகளையும் வாசிப்பவர்களில் நானும் ஓருவன். நாங்கள் நண்பர்களாக தொலைபேசியில் பேசினாலும் கருத்துக் களத்தில் மோதியிருக்கிறோம். நண்பர்கள் என்பதற்காக நாம் எல்லாவற்றையும் சரியென்று சொல்வதானால் கருத்துக்களமொன்று தேவையில்லை.
<span style='color:green'>சோழியனிடம் எனது தனிப்பட்ட வேண்டுகோள் பழைய சில கருத்து மோதல்களை மறந்து மீண்டும் உங்கள் ஆக்கங்களை யாழில் இடம் பெற வையுங்கள் என்பதே.
அன்புடன் உங்கள் நண்பன்,
அஜீவன்</span>
![[Image: animy.gif]](http://images.google.ch/images?q=tbn:tp3cRDtSEAAJ:perso.wanadoo.fr/luna1/cvjob/01/animy.gif)
<span style='font-size:22pt;line-height:100%'>கண்ணனின் செயலை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.</span>
AJeevan
சோழியன், உங்கள் ஆக்கங்களை மட்டுமல்ல , உங்கள் லொல்லு தனமான குறும்புகளையும் வாசிப்பவர்களில் நானும் ஓருவன். நாங்கள் நண்பர்களாக தொலைபேசியில் பேசினாலும் கருத்துக் களத்தில் மோதியிருக்கிறோம். நண்பர்கள் என்பதற்காக நாம் எல்லாவற்றையும் சரியென்று சொல்வதானால் கருத்துக்களமொன்று தேவையில்லை.
<span style='color:green'>சோழியனிடம் எனது தனிப்பட்ட வேண்டுகோள் பழைய சில கருத்து மோதல்களை மறந்து மீண்டும் உங்கள் ஆக்கங்களை யாழில் இடம் பெற வையுங்கள் என்பதே.
அன்புடன் உங்கள் நண்பன்,
அஜீவன்</span>
![[Image: animy.gif]](http://images.google.ch/images?q=tbn:tp3cRDtSEAAJ:perso.wanadoo.fr/luna1/cvjob/01/animy.gif)
<span style='font-size:22pt;line-height:100%'>கண்ணனின் செயலை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.</span>
AJeevan

