04-05-2004, 12:53 PM
ஒரு எழுத்தாளனுகஇகு அவனது ஆக்கம் பரவலாவதுதான் பெரிய மகிழ்ச்சி. அந்த வகையில் யாழ் இணையம்மூலம் பல தொடர்புகளை.. அதன்மூலம் பல அனுபவங்களை அறிவை பெற்றிருக்கிறேன். ஆனால்.. யாழ் மொடரேற்றர் ஒருவரே '5 நிமிடத்தில் 200 தரம் பிறேமனிலிருந்து முறுக்கப்பட்டுள்ளது என உறுதியாகச் சொல்லும்போது.. எனது இடத்தில் யார் இருந்தாலும் அவர் மனநிலை எதுவாக இருக்கும் என்பதையும் புரிந்துகொள்ளுங்கள். இனிமேல் அந்த ஆக்கங்களுக்கு பர்ர்வையாளர்களின் எண்ணிக்கை கூடினால்.. அது எனது கைங்கரியம் என்ற எண்ணம்தானே எழும்.. அதனால்தான் அவற்றை நீக்கினேன்.. ஏனெனில் அதை வாசிக்கவேண்டியவர்கள் வாசித்திருப்பார்கள்.. இனி நான்தான் வாசிப்போர் எண்ணிக்கையை முறுக்கவேண்டும் என்ற 'தோற்றம்' இருக்கும்பொழுது அவை தொடர்ந்து இருப்பதால் பிரயோசனமில்லை எனக் கருதுகிறேன். எனினும், யாழ் களத்துடன் இணைந்தே உள்ளேன். உங்கள் விளக்கத்துக்கு நன்றி மோகன்!
.

