04-05-2004, 12:16 PM
வடக்கு தேர்தலை இரத்தாக்க நீதிமன்றத்தை நாடப்போவதாக கூறுகிறார் டக்ளஸ்
வடக்கில் இடம்பெற்ற தேர்தலில் முறைகேடுகள் இடம்பெற்றிருப்பதால் அத் தேர்தலை ரத்துச் செய்து மீள் தேர்தலை நடத்த உத்தரவிடக்கோரி நீதிமன்றத்தை அனுகப் போவதாக ஈ.பி.டி.பி. கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நேற்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
தேர்தல் ஆணையாளர் கட்சிப் பிரதிநிதிகளுடன் நிகழ்த்திய கலந்துரையாடலை அடுத்து ஊடகவியலாளரிடம் டக்ளஸ் தேவானந்தா இதனைத் தெரிவித்தார்.
வடக்கில் நடைபெற்ற தேர்தலில் முறைகேடுகள் இடம்பெற்றிருப்பதால் தேர்தலை மீளநடத்துமாறு தேர்தல் ஆணையாளரிடம் நாம் கோரிக்கை விடுத்தோம். ஆனால், அதற்கான அதிகாரம் தம்மிடம் இல்லை என்று ஆணையாளர் கூறினாரென்றும் தேவானந்தா குறிப்பிட்டார்.
நன்றி - தினக்குரல்
வடக்கில் இடம்பெற்ற தேர்தலில் முறைகேடுகள் இடம்பெற்றிருப்பதால் அத் தேர்தலை ரத்துச் செய்து மீள் தேர்தலை நடத்த உத்தரவிடக்கோரி நீதிமன்றத்தை அனுகப் போவதாக ஈ.பி.டி.பி. கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நேற்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
தேர்தல் ஆணையாளர் கட்சிப் பிரதிநிதிகளுடன் நிகழ்த்திய கலந்துரையாடலை அடுத்து ஊடகவியலாளரிடம் டக்ளஸ் தேவானந்தா இதனைத் தெரிவித்தார்.
வடக்கில் நடைபெற்ற தேர்தலில் முறைகேடுகள் இடம்பெற்றிருப்பதால் தேர்தலை மீளநடத்துமாறு தேர்தல் ஆணையாளரிடம் நாம் கோரிக்கை விடுத்தோம். ஆனால், அதற்கான அதிகாரம் தம்மிடம் இல்லை என்று ஆணையாளர் கூறினாரென்றும் தேவானந்தா குறிப்பிட்டார்.
நன்றி - தினக்குரல்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

