07-04-2003, 01:00 PM
இந்தத் துரோகக்க கும்பல் இருந்தும தொல்லை அழிந்தும் தொல்லை. அது சரி இவர்கள் உயிரோடு இருந்துதான் தமிழருக்கு என்ன செய்யப் போகின்றார்கள். ஆக்கிரமிப்பு அசிங்க இந்தியப்படை இனி வந்தாலாவது அவர்களின் பாசறை வாசலிலே சொறி நாய்களைப் போல் காவலிருக்கவும், தன் இனத்தைப்பார்தது குரைக்கவாவது முடியும் இனி இருந்தென்ன செத்தென்ன. செத்த எலிகளை என்ன செய்வீர்கள். தூர எறிந்துவிடுங்கள். இனத்தின் அசிங்கங்கள் சிறிது குறையட்டும். அது சரி முதலில் அம்மாதான் பெரிசுகளின் விஷேட நாட்களில் வெகேஸன் கிளம்புவா? இப்ப என்ன டக்ளஸ் மாத்தியா கிளம்பிவிட்டார். ஹொனிமூனோ? பக்கத்து நாட்டுக்கு. வரவு குறைந்துவிட்டதோ?
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan

