04-05-2004, 10:48 AM
kiRukkan Wrote:அதென்ன வல்லை யாழ்பாண ரவுன் கதையெல்லாம் விலாவாரியாக விர்றியல்.......அந்தமாதிரி........அவங்கட உள்வீடு விவகாரம் எல்லாம் வலு விளக்கமாய்....வைக்கிறியள்.
குறை நைக்காதேங்கோ....உங்க மட்டகிளப்பிலயும் என்ன நடந்தது.....கொஞ்சம் .....விடுங்கோ.......
தம்பியாணை சொல்லுறன் நல்ல கேள்விதான் கேட்டாய் ஆனால் பதில் தான் எனக்குத் தெரியலையப்பு
எனக்கு மூக்காலை ஒழுகிற சளிதான் தெரியும் முக்காலமும் உணர்ந்து கதைக்கத் தெரியாது
அடிக்கடி ரவுணுக்குப் போவன் உங்கினேக்கை இருக்கிரதுகளும் போயிட்டு வரேக்கை நிண்டு நாலு கதையளைக் கதைக்குங்கள் அதுகலைத் தான் சொல்லுறன் அதாலை தான் வல்லையின் உளவு எண்டோ இழவு எண்டோ போடாமல் நாற்சந்தி எண்டு போட்டனான்
நாற்சந்தியிலை நானும் கதைக்கலாம் நீரும் கதைக்கலாம் ஓரளவுக்கு கிடைச்ச செய்தியளை நான் போடுறன் மட்டக்களப்பிலை உங்களுக்குத் தெரிஞ்சதை நீங்கள் போடுங்கோ
சும்மா பொழுதுபோகாமல் வாயாட்டுற நேரம் இந்தக் கதையளை வாயுக்கை வைத்திருந்தால் பொழுதும் போகும் விசயமும் தெரியும்
_________________

