07-04-2003, 12:46 PM
பார்த்திர்களா மதி ஈகத்தின் வேகத்தை. நீ வாழவேண்டும் எம் இனம் வாழவேண்டும். எனக்கு எந்த ஆசாபாசங்களும் இல்லை. ஒன்றைத் தவிர உன்னுடன் ஒரு போழுத உன் கையுூட்டிவிடும் ஒரு கவளம் சோறு அது போதும். எங்கே எங்கே விழியில் உதிரமி; வழியக் கேட்கின்றோம். எங்கே எங்கே இது போல் தியாகம் எங்கே.....!!! மறவரே உமக்கு மகனாய் மறுபிறவியிலாவது நான் பிறக்க வேண்டும். என் தெய்வங்களே உங்கள் இலட்சியங்கள் இனியேனும் ஈடேர வேண்டும். உம் வழியில் நாம் நடப்போம். இன்றைய உமது நினைவுநாளில் இது ஒவ்வோரு தமிழனினதும் இலட்சிய உறுதி.
ஒன்றுபடு தமிழா
அன்புன்
சீலன்
ஒன்றுபடு தமிழா
அன்புன்
சீலன்
seelan

