04-05-2004, 05:50 AM
சங்கரியார் கொழும்புக்குப் போறதுக்கு முன்னம் தெரிஞ்சவையிட்டைச் சொன்னாராம் அவன் பாவி அண்ணை சேர்ந்து வேலை செய்யலாம் கவலைப் படாதேங்கோ எண்டு சொல்லீட்டு கடைசியிலை கவிழ்த்துப் போட்டான் இப்ப அவன் எம் பி ஆகிட்டான் நான் நடுத்தெருவிலை நிற்கிரன் எண்டு
இவ்வளவு நாளும் ஆமிப் பாதுகாப்போடை தன்னும் வந்து போனன் இனி அதுகூட கிடைக்குமோ தெரியாது எண்டு கவலைப்பட்டாராம்
என்ன கேடு கெட்டாலும் கூட்டணியை உவங்களுக்கு விட்டுக் குடுக்கமாட்டன் எல்லாத்தையும் கோட்டிலை பார்ப்பம் எண்டாராம்
இவ்வளவு நாளும் ஆமிப் பாதுகாப்போடை தன்னும் வந்து போனன் இனி அதுகூட கிடைக்குமோ தெரியாது எண்டு கவலைப்பட்டாராம்
என்ன கேடு கெட்டாலும் கூட்டணியை உவங்களுக்கு விட்டுக் குடுக்கமாட்டன் எல்லாத்தையும் கோட்டிலை பார்ப்பம் எண்டாராம்

