04-05-2004, 05:42 AM
உவர் சங்கரி யாழ்ப்பாணத்திலை போட்ட வோட்டுச் செல்லாது எண்டு முறைப்பாடு செய்தவரெல்லோ அப்ப ஈ.பி.டி.பி காரரும் சேர்ந்து சொன்னவையாம் திரும்பத் தேர்தல் வைக்கவேணும் எண்டு
இரவு தியேட்டரிலை வைச்சுத் தானாம் குத்தியனுக்கு தோழர்கள் விளங்கப்படுத்தினவை திரும்பத் தேர்தல் வந்தால் கிடைச்ச பதினெட்டாயிரத்திச் சொச்சமும் கிடைக்காது எப்பிடியெண்டாலும் நீங்கள் தானே அமைச்சர் உதோடை விட்டிடுங்கோ எண்டு
பிறகு சொல்லிச்சினமாம் தேர்தல் ஆணையாளரிட்டை எப்பிடியிருந்தாலும் கண்காணிப்புக் குழுவின்ரை முடிவை தங்கள் மதிக்கினம் எண்டு
இரவு தியேட்டரிலை வைச்சுத் தானாம் குத்தியனுக்கு தோழர்கள் விளங்கப்படுத்தினவை திரும்பத் தேர்தல் வந்தால் கிடைச்ச பதினெட்டாயிரத்திச் சொச்சமும் கிடைக்காது எப்பிடியெண்டாலும் நீங்கள் தானே அமைச்சர் உதோடை விட்டிடுங்கோ எண்டு
பிறகு சொல்லிச்சினமாம் தேர்தல் ஆணையாளரிட்டை எப்பிடியிருந்தாலும் கண்காணிப்புக் குழுவின்ரை முடிவை தங்கள் மதிக்கினம் எண்டு

