07-04-2003, 11:31 AM
எதைக் குடுத்து பத்த வச்சாலும் சனத்தின்ர குரல்தான் இறுதியில வெல்லும்...சனம் ஆர்ர பக்கம் எண்டது சிலருக்கு கசக்கும் தான்! என்ன செய்யுறது சனம் அதுவாகவல்லவோ நிக்குது..இப்ப 1986 இல்லை எண்டதை பலரும் நினைக்க மறுக்கினம்...?!
அது யாருக்கு நட்ட மெண்டது பட்டவைக்குத் தெரியும்! அதுதான் தலை வேண்டாம் வாலைப்பிடியெண்டு நிக்கினம்!
அது யாருக்கு நட்ட மெண்டது பட்டவைக்குத் தெரியும்! அதுதான் தலை வேண்டாம் வாலைப்பிடியெண்டு நிக்கினம்!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

